பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188. வேதம்-மறை ஆFஅ Hட விசயற் கருள் செயும் கானவேடன் 162-9, விசயனுக்கு...அருள்செய்தார் 73–3 விசயனெடு...விேடுவய்ை பொய்யம்பு எய்து ஆவம் அருளிச் செய்தாய் 99-3 வேடய்ை விசயற் கருள் செய்தவன் 162-6. வேடஞய் விசயற் கருள் செய்த வெண்காடனர் 82–4, வேடுவினய் மேல் விசயற் கருள்செய்தாரும் 27.2–6. 7. விஜயனுக்குச் சிவபிரான் அளித்தவை அம்பு (சாம்) 50–1, 68–5 ஆவநாழி 68A5 ஆலும் 99-3. கொடி நெடுங்தேர் 50–1. சாம் 65-4, 71-7. சாம் பொலி தாணி 65-4 அாணி 129-10 தாய மந்திரங்கள் (சொல்லி) 50–1 படை 72–10 பாசுபதம் 7-10, 41-6, 63-8, 81–5, 232–11, 241-2 வில் 50–1 187. வேசையர் கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால், மண்டி எச்சுனும் மாதரைச் சோதே 183-1 188. வேதம்-மறை 1. வேதம் ஆரணம் - 100-6, 151-7, 181-2, 193–2, 203-6 குறிகளும் அடையாளமும் கோயிலும், நெறிகளும், அவர் நின்ற தோர் நேர்மையும், அறிய ஆயிரம் ஆரணம் ஒதிலும், பொறியிலிர் மனம் என்கொல் புகாததே 203-6. இருக்கு 34–10, 48–3, 75–1, 129-6, 194–5, 213–8, 284-5 சாமம் 27-2, 32-4, 45-4, 64–7, 68–8, 217-1, 263-4 (சந்தோகசாமம்), 809-10 சுருதி 207-5, 253-7, 287-1, 288-7 வேதம்: வேதம் ஒதிலென் வேள்விகள் செய்கிலென், ஈசனை உள்குவார்க் கன்றி யில்லையே 212-4 வேதமும் வேள்விப் புகையும் ஒவா விரிநீர் மிழலை 215-2.