பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இTஅர். தேவார ஒளிநெறி (அப்பர்) மின்னெத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன் 3.10–11 முடிகொண்ட வளர்மகியும் மூன்ருய்க் கோன்றும் முளைஞாயி றன்ன மலர்க் கண்கள் மூன்றும் I அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோகி அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றக் துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிங்காள் குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தைக் கீழ்க் கோட்டத்தெம் கூத்த ஞரே 288-6 வலிக்கோலும் தோலும் அழகா உண்டு 3.10–9 வலித் துடுத்த மான்தோல் அாையிற் கண்டேன் , 7 விசையுண்ட வெண்ணிறு காணுமுண்டு , 9 வெண்தலை கையுண்டு ,, 9 (17) திருவடி தீகூைடி பெற்றது. அடித்தாமரை மலர்-மேல்-வைத்தார் போலும் 234–1 அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே(திரு.ஐயாறு)251-2, 4 உமையொடும் தங்கன் தாளடி யேனுடை உச்சியே 148-10 ஒண்டாமரையானும் மாலுங்கூடிக் தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே 251–11 கழலடி யிரண்டும் வக்கென் மேலவா ' இருக்கப் பெற்றேன் (திருநெய்த்தானம்) 37–1 கழற்சேவடி யென்மேல் வைத்தாய் நீயே 251–5 தர்ன் தெரிந்தங்கடியேனே யாளாக் கொண்டு தன்னுடைய திருவடியென் தலைமேல்வைத்த தீங்கரும்பை (கிருமுதுகுன்றம்) 231-4 திருவடியென் தலைமேல் வைத்தார் நல்லூரெம்பெருமார்ை ால்லவாறே 227 தாமலர்ச்சேவடி யென்மேல் வைக்காய் நீயே 251–9, 10 நண்ணி அடியென்மேல் வைத்தாய் நீயே 251-8 கல்லருளால் 'ருவடியென் அலமேல் வைத்தார் நல்லூரெம் பெருமார்ை நல்லவாறே 227-4 கலங்கொளடி என் கல்ேமேல் வைத்தாய் (கிருவாரூர்) 244–10 பிரானுய் அடியென்மேல் வைத்தாய் நீயே... திருவையாறகலாக செம்பொற் சோதி *251–1, 6 புகழ்ச்சேவடி யென்மேல் வைத்தாய் நீயே 251–7 மலர்ச்சேவடி யென்மேல் வைத்தாய் நீயே 251-3 மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த மழபாடி... மனளன் 252-5

  • நல்லூர் தரிசித்தபின் திருவையாறும் மழபாடியும் தரிசித்தார்

என்பது பெறப்படும். =