பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

)தேவார ஒளிநெறி (அப்பர் {نی۔’’نئے rٹ 2. கற்றுக் கொள்வன வாயுள காவுள இட்டுக் கொள்வன பூவுள நீருள கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம் எற்றக்கோ மேல்ை முனிவுண்பதே 204-6 3. காலனர் வருகன் முன் கருவிலிக் கொட்டிட்டை சேர்மினே i82-2 4. ஞமன் என்பான் கரகர்க்கு, நமக்கெலாம் சிவனென்பான் 5. தில்லைச் சிற்றம்பலத்துறை சிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச் சிட்டர்பால் அனுகான் செறுகாலன்ே 6. தேவாதி தேவன் சிவனென் சிங்தை சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து கோவாடிக் குற்றேவல் செய்கென்ருலும் குணமாகக் கொள்ளோ மெண் குணத்துளோமே 7. காமார்க்குங் குடியல்லோம் நமன அஞ்சோம் நாகத்தில் இடர்ப்படோம்...கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச் சேவடியினையே குறுகினேமே 8. மாற்றமொன் றறியீர் மனே வாழ்க்கை போய்க் கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே போற்ற வல்லிாேற் புள்ளிருக்கு வேளூர் சீற்றமாயின தேய்க் கறுங் காண்மினே 9. விசய மங்கைச் செல்வ போற்றி யென்பாருக்குத் தென் திசை எல்லையேற்றலும் இன் சொலுமாகுமே 10. விடையான் விரும்பி என் உள்ளத் திருந்தான் இனி நமனை அஞ்சோம் 11. வீட்டுங் காலன் விாைய அழைக்கினும் காட்டில் மாகடம் ஆடுவாய் கா எனில் வாட்டம் ர்ேக்கவும் வல்லர் மாற்பேறயே 12. வெங் கமஞர் காை ஒடக் காப்பன ஐயாறன் அடித்தலமே 18. வெம்பவரு சிற்பதன்று கூற்றம் கம்மேல் ...செவ்வான வண்னசென் சிங்தையாரே (7) கால தூதுவர் இாக்கமுன் அறியாதெழு தாதுவர் கட்டறுத்துக் கடிகெழு தாதுவர் காலபாசம் பிடித்தெழு தாதுவர் 210–18 114-6 311-10 311-1 192-2 184-6 94-3 173-6 92–15 308-2 199-10 199-9 199–1