பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.உ0 தேவார ஒளிநெறி (அப்பர்) செம்பொன் சிலை எடுத்து செருவடி வெஞ்சிலையாற் புரம் அட்டவன் செறுவிப்பார் சிலையால் மதில் சென்றச் சிலைவாங்கிச் சேர்வித்தான் காண் கழல்ம்டுத்த மரமேருக் கையில் வைத்த சிலையானே திண்சிலைக்கோர் சங்கூட்ட வல்லாய் நீயே திண்டிறற் சிலே திரிபுரங்கள் தியில் வேவச் சிலை வளைவித்து திரிபுரங்கள் சீயெழத் திண்சிலை கைக்கொண்ட போானை திரிபுரத்தை எரிசெய்த கிலேயும் தோன்றும் கிரிபுரத்தை வேவு வில்லால் எரித்தவன் காண் கிரிபுரங் தி யெழச் செற்ற சிலையுடையான் திரிபுர மூன் றெளிபடுத்த சிலையினன் காண் திரியு மூவெயில் தி எழச் சிலைவாங்கி நின்றவனே தொடுத்த மால்வரை தாயதோ ரானையார் தொல்லவுனர் புற மூன்றும் எரியச் செற்ற வில்லான தோன்ருதார் மதில் மூன்றும் துவள எய்த சிலேயானை கற்ருள் நெடுஞ்சிலை நீண்டதோர் கொலைவிலால் எயில்எய்த கொடியவன் நீள்வரை வில்லாக வளைத்தார் தாமே பருப்பதங் கைக் கொண்டார் பருப்பத வில்லர் போலும் பற்ருர் தம் மேல் சேளு ைவரைவில்லால் எரித்தல் தோன்றும் புரங்கள் மூன்றும் எரிக்கிடு கிலேயர் புரங்கள் மூன்றும்...சேற்ற வெஞ்சிலேயர் புரம் எரிய வளைத்த மேருச் சிலையான புரம் மூன்றும் எரிகொளக் கிண்டிறற் சிலையால் எரிசெய்தவன் புரம் மூன்றும் ஒள்ளழலாய்க் காயத் தொட்ட எவார் சிலைமலேயர் புரம் மூன்றும் மடிய எய்த சிலையானே புரம் மூன்றும் வேவச் சாபம் பிடி த்தவன் காண் புர மூன்றெய்த சிலையான புற மூன்றெய்த வில்லான் காண் பெரியதோர் மலேவில்லா எய்தார் போலும் பொருப்புவலிச் சிலைக் கையோன் காண் பொருப்பு வில்லா பொருப்பு வெஞ்சிலையாற் புரஞ் செற்றவன் பொன்மலை வில்லை யேற்றுடையான் மதில் மூன்றுடனே எரித்த சிலையினன் மதில் மூன்றும் பொன்ற அன்று வளைத்த வரிசிலையும் கையிற் கண்டேன் 258-1 i{}1-3 129-4, 262-5 275-8 251-9 179-5 260-4 267-8 281-8 278-1 89-4 265-2 20-7 150-6 233-8 232-10 103-2 136-8 249-5 309-11 66-8 231-2 72-7 71-8 276-6 179-5 230-8 279-4, 277-8 301-7 261-1 241-2 289-3 299-10 155-2 184-6 89–8 290-4