பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கே. ᏮᎭ! தT தும் து!! நந் மத் ն--* ժ* 36. தேவார ஒளிநெறி (அப்பர்) திரையேறு சென்னிமேல் கிங்கள் தன்னைத் திசைவிளங்க வைத்துகந்த கிாம்பா மதியொகி நீள்சடையிடை ஆறுபாய வைத்தாய் நீாடங்கு சடைமுடிமேல் நிலாவுங் கொண்டார் நீரேறு'செஞ்சடைமேல் நிலா வெண்திங்கள் நீங்காமை வைத்துகந்த நீதியானே நீள்சடைக் கோலமாம.கி கங்கையுங் கூட்டினர் பிறைகுடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி பிறைத்ரு சடையின் மேலே பெய்புனற் கங்கை.உறைதா வைத்த பிறைபுனல் சடையில் வைத்தார் பிறையது சடைமுடிமேற் பெய்வளையாள் பிறையோடு பெண்ணுெருபால் வைத்தான் புனலொடு LÈ தியஞ் குடி மதிகங்கை விதியாளன் வஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும் வெண்ணிலாப் படர்ந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல் கிடந்தழ கெழுகிய கெடில்வாணரே வெள்ளிமாலை புனல்ார் சடைமுடிமேற் புனைந்தார் கங்கையும் திங்களும் அாவும் ஆறுடைய சடையுண்டோ அாவமுண்டோ அதனருகே பிறையுண்டோ இரைக்கும் பாம்பும் எறிதரு கிங்களும், நுாைக்குங் கங்கையும்.செஞ்சடை ஒளிமதியோ டாவுபுனல் வைத்தாய் நீயே கங்கை பாம்பு மதியுடன் உற்றவன் கங்கையைச் சடையுள் வைத்தார், கதிர்ப்பொறி அாவும் வைத்தார், கிங்களைத் திகழ வைக் கார் கிடந்தபாம் பருகுகண் புரிவைபேதுறக், கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக், கிடந்தநீர்ச் சடை மிசைப் பிறையும் எங்கவே, கிடந்துதான் நகுதலைக் கெடில வானரே கோளாா மதியும் நல்ல சீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் கோளா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள்வைத்தார் சடைமேல் வாங்கா மதியமும் வாளாவுங் கங்கை தான் புனைந்தான் சடைமேலோர் புனலும் பாம்பும் தாயமா மதியுடனே வைத்தல் தோன்றும் சந்திரனேடு கங்கை அாவையுஞ் சடையுள் வைத்து சோமனை அரவினேடு சூழ்தாக் கங்கை குடும் வாமனை 226-9 20-5 309-6 312-5 164-1 223-1 37-3 30–5 43-1 262-6 55-4 12-4 111-4 10-4 234-5 310-5 159-2 251-4 162-5 38–1 10-8 32-4 43–9 89-9 231-7 33–1 43-4