பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/470

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. சிவபிரான் கன்மை, பெருமை....முதலியன (92) கடன் (கடமை) உன்பால் அன்பர் பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் கின்றன் கடனன்றே போருளுன் பாலகன்றே தன் கடன் அடியேனையும் தாங்குதல் (93) கண் - கண்மணி உயிர்கட் கெல்லாம் கண்ணவனை உலகுக்கு முன்னே தோன்றும் கண்ணும் உலகுக்கோர் கண்ணுன்ை காண் எண்டிசைக்கும் கண்ணுளுனே எண்டிசையும் கீழும் மேலும் இரு விசும் பும் இரு நிலமும் ஆகித் தோன்றும் கண்ணவனை எல்லாம் கானும் கண்ணவன் காண் எழுலகும் தொழுதேத்திக் காண கின்ற கண்ணுகி ஆ இ ஒ | திரிT கண்ணவனுய் உலகெல்லாம் காக்கின்ருனே கண்ணுகி கண்ணுகிக் கண்னுக்கோர் மணியுமாகி கண்ணுகி மணியாகிக் கா ட்சியாகி கண்ணும் கருகாஆர் எக்கை தானே கண்ணுய் உலகுக்கு சின்ருய் போற்றி கண்னைய் கண்ணுளுய் மணி ஆய்ை கண்ணிடை மணியி னெப்பார் கண்ணிடை மணி யொப்பானை கண்ணிலுண் மணி கச்சி ஏகம்பனே கண்ணிற் கருமணியே மணியாடு பாவாய் கண்ணிற் பாவை யன்னன் கண்ணின் மணியாகி நின்ருய் போற்றி கண்ணினர் பார்வையாகி கண்ணே கதிரா கதிருக்கோர் கண்ணே போற்றி காண நின்ற கண்ணுகி பண்காட்டிப் பட்டியாயதன் பத்தர்க்குக் கண்காட்டிக் கண்ணில் நின்ற மணி ஒக்கும் பாரில் வாழ் உயிர்கட் கெல்லாம் கண்ணவனை விண்ணவர்கள்...எம் மிறையே என்று நிற்கும் கண்னைய் 261-7, п, -дү I}а 200 1:2.4% 273-6 228–l 298.4 257-9 303-4. 261–7 296–1 265–1. 257-4, 307-2 307-2 296–1 228 269-11 13–7, 225-5 13-7 43-3 74-9 160-8 260–1 157–8 268-7 70-4 260-1, 268-10 270–2 296–1 162–1 273-6 225-5