பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/538

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70. சிவபெருமான் திருவுருவம் இமையோர் தொழு பைங்கழல் இமையோர் முடிமேல் மாணிக்கம் ஒத்து, மரகதம் போன்று, வயிாம் மன்னி, ஆணிக் கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே இருகிலத்தார் இன் புற்றங்கேத்தும் அடி இருவர் சிாமப் படவந்து சார்ந்தார் கழலடி காண்பதற்கே இருளவா அறக்கும் எங்தை இணையடி நீழல் இலங்கைக் கோனை மதனழியச் செற்ற சேவடியினனை இலங்கை வேக் தன் சிரம் நெரித்த சேவடி இழித்தன எழேழ் பிறப்பும் அறுத்தன.ஐயாறன் அடித்தலமே இழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன் சென்றழித்தன.ஐயாறன் அடித்தலமே இன்புற்ருர் இட்டபூ எறும் அடி உகந்து வானேர் நாம் பாவுக் கிருவடி உத்தமர்க்கு ஞானச் சுடராய் நடுவே உதிப்பன உம்பர்க் கெல்லாம் எய்தற் கரியன உமை குடி ன உரு இரண்டும் ஒன்ருேடொன் ருெவ்வா அடி உருவென் றுணாப் படாத அடி உாைமாலை யெல்லாம் உடைய அடி உாையால் உணரப் படா.க அடி உற்ருர் இலாதார்க் குறுதுணையாவன ஊழிதோறுாழி உயர்ந்த அடி எம் கtண்)ணுய் நின்ற கால் எழுவாய் இறுவாய் இலாகன.ஐயாறன் அடித்தலமே என்று நீங்காப் பிறவி நிலைகெடுத்துக் கழலா வினைகள் கழற்றுவ எகபாகர் எதம் படாவண்ணம் கின்ற பாதர் எழுலகும் தொழுகழல் எழுலகுமாய் நின்ற எகபாகர் என்த்தின் பின் கடந்த காடகக் கால் ஒண்டா மரையானும் மாலுங் கூடித் தேரும் அடி ஒருகாலத் தொன் ருகி நின்ற அடி ஒலி சிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன...ஐயாற னடித்தலமே ஒதி டின்னுால் கற்ருர் பாவப் பெருமை யுடையன ஒதியிஞ H ■ கடல் வையங் காப்பான் கருதும் அடி கண்ட தொண்டர் பேணிக் கிடந்து பாவப் படுவன கனக்கு வழக்கைக் கடந்த அடி கனம் கைதொழும் கால் ானமும ஞானப் பொருளும். ஆவன ஐயாறனடித்தலமே சடுக 151-4 92-16 219–5 82-9 76-1 216-11 239–10 92-2 92–2 219–5 227.1() 92–14 100–2 100–3 219-6 219–6 219–7 21.9-7 92–13 219–5 98-2 452-5 92-19 248 2 248-2 288-8 21.8–2 98-2 251-11 219.5 92-17 2-1} 92-17 219–2 108-1 219–3 98-2