பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தேவார ஒளிநெறி (அப்பர்) வேறு நூல்களின் பகுதிகள் குறிக்கப்பட்டுள. பின்னும் ஒப்பு மைப் பகுதியில் எடுத்தாண்ட நூல்களும் உரிய தேவாரப் பதிக எனனும என ஒா அட்டவனேயும் (பக்கம் 87-88), காடடப பட்ட முக்கிய பொருள்களின் அகராதி ஒன்றும் (பக்கம் 88–90), பிற நூல்களில் எடுத்தாளப்பம்.ட அப்பர் தேவாரப் பகுதிஎன்னும் குறிப்பு ஒன்றும் (பக். 91) சேர்க்கப்பட்டுள. சைவ சமயத்துக்கு உயிர் நாடியாகிய தேவார விளக்கமாகிய இவ்வாராய்ச்சிகளை அச்சிட்டு உலகுக்கு உதவுதல் சிறந்த தொண்டு என உணர்ந்து மேற்கொண்ட இச் செந்தமிழ்க் கழகம் o இறைவன் திருவருளால் என்றும் நிலைபெற்று நன்மை பயக்கத் தமிழ்க் கடவுளாம் திருத்தணிகேசரின் திருவருள் கூடுவதாக. 292, லிங்க.செட்டித் தெருஸ் சென்னை-1. வ. ச. செங்கல்வராய பிள்ளை. 24–7–1960. s