பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தேவார ஒளிநெறி (அப்பர்) 292-1. தலையாலங் காடன் தன்னைச் சாாாதே சாலநாள் போக்கினேனே : எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பாம்பானேப் பணியாகே -கிருவாசகம் 15-13 )ஆதிரைநாள் ஆதரித்த அம்மான் (1.6 பார்க்க גו 292—4. சிவனுகித் திசை முகனுய்க் திரும நூலாகி : அரிய கிக் காப்பான் அனுய்ப் படைப்பான் அாளுய் அழிப்பவனும் தானே -ஞான உலா 5 292-9. தண்டான் : (தண்டு-தண்டம்-அான்.) தகைமலி தண் டு -சம்பந்தர் 2 ;!-7 கண்டு தன் கையிற் கொண்டு 7-; יג-} 293-3-2:ti-1 பார்க், 293-). முனியா தென்றும் பற்றுகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் தன்னை # கழலிணை பணியும் அவருடன் முனிவு கனவிலு மறிய்ாப் பெருமாளே -திருப்புகழ் 635 மொழியும் அடியார்கள் கோடி குறைகரு சிலுைம் வேறு முனிய அறியாத தேவர் பெருமாளே , 828 294-4. அற்றுக்கட் கற்றனும் நின்றன் கண்டாம் : அற்றவர்க் கற்ற சிவன் -சம்பந்தர் 8-120-2 " * * -பொன்வண்ணத். 74 + 7. குற்றுலத் தமர்ந்துறையும் கூத்தன் : குற்ருலத் தமர்ந்துறையும் கூத்தா -கிருவாச. 39-3 குற்ருலத் துறை கூத்தன் !?-10 294-10. குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாம்: (287-5 பார்க்க) : -ւ-ւDուգ,3 לל குடங்களெடுத் தேறவிட்டுக் கூத்தாட வல்ல எம்கோவே -பெரியாழ்வார் 2.7-7 குடமாடு கூத்தன் கோவிந்தன் டாச்சியார் 10-7 295-4. மறைக்காட்டுக் கோடி கோடி மறைக்காடு -கிருப்புகழ் 845-1 295-6. மாவாய்ப் பிளந்துகந்த மால் : மாவாய்ப் பிளக்கானும் -சுந்தார் 13-10 மாவினை வாய் பிளந்துகங்த மாலே -பெருமாள் கிருமொழி 1-4 வெம்மாவாய் மீண்ட செம்மா கண்ணனே -திருவாய்மொழி 1-8-2 கடந்தல் என்னும் பெயரொடு கூந்தல் எரிசினம் கெரன்ருேய் -பரிபாடல் 8-81 (உரை) கடந்தற் குதிரையை வாய் பகுத்திட்டு -கலித்தொகை. 103 கூந்தல்வாய் ண்ேடானை -இயற்பா. 2-93