பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. சிவபிரான் யானேயை உரித்தது 275 91. பிரமன் சிரத்தைச் சிவபிரான் அறுத்தது அண்ணலயன்தலை வீழ அன்று மறுத்திலர் போலும் 201-6 அமரர் வேண்ட நிறங்கிளர் செந்தாமரையோன் சிரம் ஐந்தின் ஒன்றறுத்த கிமலர் 181-7 அலர் மிசை யந்தணன் உச்சிக் களைதலேயிற் பலி கொள்ளுங் கருத்தனே கள்வனே 40-6. அறுத்தான் அயன் தன் சிரம் ஐந்திலும் ஒன்றை 30-7 ஆர்த்த்வன் கான்முகன் தலையை யன்று சேர்த்தவன் 113-8 கடிமலரயனதொர் சிரம் பயில்வறவெறி சிவன் 124-7 சுருதியான் தலையும்...இறுத்தவர்க்கருளும் பரமனுர் 376-5 தக்க பூமனச் சுற்றக் கருளொடே 873-ல் தண்மலரான் சிரம் ஏந்திய விடையானே 14:1-4 கான்முகன் தன் தலையைக் கலம் தானது கொண்ட கபாலி 155-8 பண்டயன் தலையொன்று மறுத்தியே -ே3 பண்டலரயன் சிரம் அரிந்தவர் 7:1-2 பற்றித்து... பார் படைத்தோன் தலே 117-2 பிரமன் சிரமுங் துணி செய்து 97-1 பிரமன் சிரமரிந்த...ஏறணிவெல் கொடியான் 105-7 பிரமனுர் சிரமறுத்த இறைவன் 817-ல் புயல் பொழிந்திழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய்ச் சிரம், அயனகவ்வதரித்துமற்றதில் ஊ ணுகந்த அருத்தியே 296-6 மலர்மேல் இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள அரிந்தவன் 120-3 மலர்வளர் மறையவன் வழி வழுவிய சிரமதுகொடு பலி திரிதரு சிவன் 20-8 மலரவற் கொருமுகம் ஒழித்து 41-7 மலருறைவான் சிரம் அறுத்ததுவும் 212-8 மலருறைவான் தலை அரிந்ததுவும் 212-5 மறையோன் தலை ஒன்றினையும் சேதி 818-6 வரமொன்றிய மாமலரோன் தன் சிரமொன்றை யறுத்தவர் 36-7 92. சிவபிரான் யானையை உரித்தது (1) உரித்த யானையின் வர்ணனை இருமருப் பொருகைக் கடங் அடர்ரெ வி வேழம் 40-7 تھ கொள் மால்களிறு 229-19 அலைவரு மதகரி 261-2 இளமதக் களிறு 231-2 ஆடு தடக்கை வலிய யானே 201-5 உரவெங்கரி 88-2