பக்கம்:தேவார ஒளிநெறி-சம்பந்தர்-1.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 92. சிவபிரான் யானேயை உரித்தது சினமலி கரியுரி செய்த சிவன் 20-11 தருவளர் கானம் தங்கிய துங்கப் பெருவேழம்.உரித்து 101-4 திண்டிறல் இருங்களிறுரித்த எம்பெருமான் 218.9 துங்கமாகரி பங்கமா அடுஞ் செங்கையான் 368-4 தொளைக்கை யானே துயர்படப் போர்த்தவன் 308-7 நாடியன் றுரி செய்ததும் ஆனேயே 373-2 பகடுரி கொண்டரை செய்தனனே 371-5 பருக்கைம் மத வேழ முரித்து 172-8 பிளிறுஉ குரல் மதவாரண வதனம் பிடித் துரித்து 10-8 புழை நெடுங்கை நன்மா வுரித்து 296-4 * பொருந்திறற் பெருங்கைமா உரித்து 349-9 பொரு வெங்கரி படவென்று 18-1 பொரு வெங் களிறு பிளிற வுரித்து 74-2 போதகந்தனே யுரி செய்தோன் 86:1-5 போர்க்கைம்மாவை யுரி செய்தோன் 210-10 போர்மத யானை தன்சீனக் கரமெடுத்துத் தோலுரித்த காரணமாவ தென்னே 47 மத்த மதக்கரியை...அன்று கையால் மெத்த ೩.! 106. மத்த யானே மறுகல் வுரி 1-10, 304-1 மத்தயானையை மறுகிட உரிசெய்து 243-10 மதகரி யதள் பட வுரி செய்த விறலினர் 844-1 மதகரி யன்றுரித்தவன் 110.8 மதகரி யுரித்தவனே. 261-2 மதகரி யுரிவை செய்தவர் 343-3 மதகரியைக் கொலைமல்க வுரிசெய்த குழகன் 112-3 மதகரியை மழைபோ லலறக் கொலை செய்து 827-5 மதகளிற்றினே மயங்க ஒல்லையிற் பிடித்தங் குரித்து 75-7 மதமா வுரித்த பரமன்ன் கம்பன் 224.10 மதவாரண வதனம் பிடித்துரித்து வெளிறுTஉபட விளையாடிய விகிர்தன் 10-8 மாவயர அன்றுரி செய் மைந்தன் 170-6 மா வுரியான் 181-2 யானை உரிசெய்த அரனுர் 385.3 யானே செற்றவன் 283-8 o யானை தன்னைக் கரம் எடுத்துத் தோலுரித்த காரணம் ஆவ 9.పో:

யான வெருவ உரி போர்த்து 198-4 வேழம் உரித்த தென்னே 48-5 வேழம் உரித்த பிரான் 819.6 வேழம் உரித்த பெருமான் 258.4