பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ii) 18. ஆமகள் மின்னுமா மேகங்கள் பொழிக்கிழித் தருவி, வெடிபடக் கரையொடும் திரைகொணர்ந் தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை வாையின் மாங்கனியொடு வாழையின் கனியும், வருடியும் வணக்கியும் மாமரம் பொருது, காையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க், காம்பீலி சுமந்தொளிர் நித்திலம் கைபோய், விரையுமா காவிரி வார்க்கொ ளருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டார்க்கும் திரைக் காவிரிக் கோட்டம் வாழைக் குலைத்தெங்கு கொணர்ந்து கரைமேல் எறியவே அழகார் திரைக் காவிரி விகிர்த்து மேகம் மழைபொழிய, வெள்ளம் பரந்து துரை சிதறி, அதிர்க்கும் கிாைக் காவிரிக் கோட்டம் பொன்னி கழைநீர் முத்தும் கனகக் குவையும் சுழல்நீர்ப் பொன்னி(ச் சோற்றுத் துறையே) "தாரமாகிய பொன்னித் தண்டுறை கிதையுங் காதுங் தேனும் திமிறும் துறையும் பொன்னி(ச் சோற்றுத் துறையே) கிரைபொரு பொன்னி சன்னிர் பெருகு பொன்னிவந் துந்து பன்மணி 5. கெடிலம் இரும்புனல் வந்தெறி கெடிலம் எறி கெடில(ம்) கயலினங்கள் குதிகொள்ளக் குலாவி, வாய்ந்த நீர்வாவுக்தி, மாமாங்கள் வணக்கி, மறி கடலையிடங் கொள்வான் மலையாரம் வாரி எந்துநீர் எறி கெடிலம் 6. கொள்ளிடம் கரையினர் புனல் தழுவு கொள்ளிடம் குருமணிகள் கொழிக் கிழிந்து சுழித் கிழியும் கிரைவாய்க், கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடம் தையல் மடவார்கள், உடையவிழக் குழல் அவிழக் கோதை குடைந்தாடக், குங்குமங்கள் உக்திவரும் கொள்ளிடம் 7. கோதாவிரி கோதாவிரி 94-1 75–7 94-5 98–10 65-1 38–3 38 38-5 40–11 40–7 40-6 78-6 - சாம். அரும் பண்டங்கள், ர்ே.