பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ5 சு 0 தேவார ஒளிநெறி (சுந்தார்) (ii) (2) காமனை எரித்தது அங்கியல் யோகு சன்னை அழிப்பான் சென்றனைந்து மிகப் பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்த லென்னே 99-9 அடல் மதனன் பொடியாகச் செவ்வணமாம் கிருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி 51-2 ஐங்கணையக் கோனை எரித்தெரியாடி 10–1 கண்ணுதலாற் காமனையுங் காய்ர்த திறற்...கொன்றையின்ை 89-6 கரும்புவிலின் மலர்ஹாளிக் காமனுடல் வேவக், கனல்விழித்த கண்ணுதலோன் 16-9 காமகோபனை 68-6 காமவேளை...விழித்துகந்த வெற்றி என்னே 6–2 காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானை 55-10 காமன் ஆகம்.தனைக் கட்டழித்தானை 57-2 காமன் பொடியாக் கண்னென் றிமைத்த ஒமக் கடலார் 94-8 காமனுக் கனலே 70-1 காமனைக் கண் சிவப்பானை 75-9 காமனைக் கனலா விழித்தானை 61-3 காமனை வேவக் கடைக்கண்ணினல் பொடிபட நோக்கிய தென்னை கொல்லோ 9–4 காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமன 45-3 நறைசேர் மலர் ஐங்கணையான நயனத் தீயாற் பொடிசெய்த இறையாாவர் Ꮌ8-4 நின்றஇம் மாதவத்தை ஒழிப்பான் சென்றணைந்து மிகப் பொங்கிய பூங்கணைவேள் பொடியாக விழித்தல் என்னே 99.7 பூங்கணைவேள் பொடியாக விழித்த லென்ன்ே 99-7, 9 மாானர் உடல் நீறெழச் செற்று 57–5. வேளாளிய காமனை வெந்தழிய விழித்திர் 2–9. காமனைக் குறிக்கும் சொற்கள் ஐங்கணையக் கோள் 10-1 ஐங்கணையான் 58-4 கடிபடு பூங்கணையான் 9–4. காமதேவன் 34-9 காமவேள் 6–2. காமன் 2-9, 9–4, 16-9, 34–10, 45-3, 55-10, 57-2, 61-3, 68-6, 70–1, 75-9, 89-6, 94-8 நறைசேர் மலர் ஐங்கணையான் 58-4 பூங்கணை வேள் 99-7, 9 மதனன் 51-2