பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. சிவபிரான் அட்டவீரச் செயல் கிடுTIFட மூஎயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில் இருவர் நின்திருக் கோயிலின் வாய்தல், காவலாள ரென்றேவிய பின்னை ஒருவன் கரிகாடாங்காக, மானை நோக்கியோர் மாகடம் ம்கிழ, மணிமுழா முழக்க அருள் செய்த தேவ தேவ 55–8. வரிக்த வெஞ்சிலையால் அந்தாத் தெயிலே வாட்டிய வகையின ாேனும், புரிந்த அந்நாளே புகழ்தக்க அடிமை போகுநாள் வீழுநாளாகிப், பரிந்தவர்க் கருள் செய் பாச்சிலாச் சிராமத் தடிகள் 14-5 (7) பிரமன் சிரத்தை அறுத்தது அருமலாோன் சிரம் ஒன்றறுத்தீர் 9–2. அன்றயன் சிாம் அரிந்து அதிற்பலிகொண் டமாருக்கருள் வெளிப்படுத்தானை 62-7 இன்னுயிர் பார்படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச் சேர்த்தவர் 19-6. ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து கிறைக்க மால் உதிரத்தினை ஏற்றுத், தோன்று தோள்மிசைக் களேபாங் தன்னைச் சுமந்த *மாவிரதத்த கங்காளன் 7–10 tஒல்கா விதிக்கு வதையுஞ் செய்த மைக்தன் 94-5 கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்றறுத்தாய் 4-8. சிரம் அறுப்பர் 53-9 பிரமன் சிரம் பீடழித்தான் 98-6 (8) யானையை அட்டதும் அதன் தோலை உரித்ததும், போர்த்ததும் (சிவபிரான் போர்வை என்னும் தலைப்பு 75-ம் பார்க்க.) ஆனை உரித்த பகை 100–2. ஆனையின் தோல் உடல் வெம்புலால் கையகலப் பார்த்தவர் 19-6

  • மாவிாதம் - சைவ சமயத்தின் உட்சமயம் ஆறனுள் ஒன்று.

' வர்தணைந்த மாவிரத முதிவரைக் கண்டு ' (பெரியபுரா. மானக்கஞ் - 26) மாவிரதியர்-மகாவிரத சமயத்தைச் சார்ந்த சைவத் துறவியர். (பிங்) வழிவருகின்ற மாவிரதியாை' (திருக்கோவை -242 கொளு.) சுத்திய பொக்கணத்து என்பணி கட்டங்கம் சூழ்சடை வெண் பொத்திய கோலம்’ - - -இம்மாவிரதியர் கோலம் - திருக்கோவை 242. | ஒல்காவிதி - அட்ங்காத பிரமன்.