பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுஉ தேவார ஒளிநெறி (சுந்தார்) முன்னெலா முழுமுதலென்று வானேர் மூர்த்தியாகிய முதல்வன் 64-7 மூலமுதற் கருவை 84-7 179. மூலப்பொருள் மூலமுதற் கருவை 84-7 180. மூவர் அவர், இருவர் அவர், முதல்வர் அவர் திருமால் அயலுைம் உருவுடையார் 11-1 முந்தியாகிய மூவரின் மிக்க மூர்த்தியை 57-7 மூவாயும் இருவராயும் முதல்வன் அவனேயாம் 7–4. மூவரின் முதலாயவன் தன்னை 56-5 g தனதாம் மூலமுதற் கருவை 84-7 மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி 80–9 வளர்சடையினனை.வானவர் தங்கோ?ன்ப், புள் வாயைக் ண்ேடுலகம் விழுங்கி உமிழ்ந்தானைப், பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினனை 40-1 181. மெய்யன்

  • உண்மயத்த உமக்கடியேன் 46-11 மெய்யர்க்கு மெய்பொருளான விமலனே 45-11 மெய்யர் மெய்ப்பொருளே 52–2 மெய்யவனே 26-6 மெய்யன் 36-7 மெய்யனே 70-7 மெய்யனை 45-11, 57-11 மெய்யா 52-2 மெய்யிலாதவர் தங்களுக்கெல்லாம் பொய்யன 57–11

182, மேகம்-முகில்- மழை (புயல் தலைப்பு 82-154 பார்க்க.) ஒருமேகம் முகிலாகி ஒத்து 40-2 கார்க் குன்ற மழையாய்ப் பொழிவான 59-3 + மங்குற் றிரிவாய் 47–2 முகில்பொழியும் வானுய் 82–1

  • உண்மயத்த - உண்மை மயத்த.

t மேகால் ஊர்தியர்-அப்பர் 4-16.2. அப்பர் ஒளிநெறி-ஒப்புமைப் பகுதி. பக்கம்51-கீழ்க் குறிப்பு.

வான் - மழை. வான் மடி பொழுதில் -பெரும்பாண் 107.