பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட சிர் டெ தேவார ஒளிநெறி (சுந்தார்)

  • மகத்திற் புக்கதோர் சனி எனக்கானுய் மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி, மலேயரையன்

பொற்பாவை சிறுவனயும் தேறேன், எண்ணிலி உன் பெருவயிறன் கணபதி ஒன்றறியான், எம்பெருமான் இது தகவோ இயம்பியருள் செய்யீர்...உடல் விருத்தி தாரீாேலாகில், திருமேனி வருத்தவே வளைக்கின்றேன் நாளைக், கண்ணறையன் கொடும்பாடன் என்றுாைக்க வேண்டா மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுனும் மார்க்கம் ஒன்றறியீர் மறியேறு காதலத்தீர் மாகிமையேல் உடையீர், மாகி கியம் கருவனென்று வல்லி ராய் ஆண்டீர், கிறிபேசிக் கீழ்வேளூர் புக்கிருந்தீர் அடிகேள், றிெ யும்மாற் படுவேனே திருஆணை உண்டேல், பொற்சுரிகை பொற்பூ பட்டிகையும் புரிந்தருள வேண்டும், கறிவிரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் மறை பயில்வார் அட்டக் கொண் டுண்ப தறிக்கோமேல்

  • காமிவர்க் காட் படோமே மறையன்றிப் பாடுவதில்லையோ மல்கு வாணிளம்

பிறையன் றிச் சூடுவதில்லையோ எம்பிரானுக்கே மனமே எனவேண்டா, அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால், வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்து போதிரே மாகர் சல்லார் வருத்தம் அது யுேம் அறிதியன்றே மாயங் காட்டிப் பிறவி காட்டி மறவா மனங்காட்டிக், காயங் காட்டிக் கண்ணிர் கொண்டால் வாழ்ந்து போதிாே மாற்றமே யொன்றுரையீர் வாளா நீரிருந்தீர், வாழ்விப்ப னெனஆண்டீர், வழியடியேன் உமக்கு, ஆற்றவேற் றிருவுடையீர் நல்கட்ர்ந்தீர் அல்லீர், அணியாரூர் புகப்பெய்த அருகிதியம் அதனில், தோற்றமிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும், காரீரேல் ஒருபோதும் அடியெடுக்கல் ஒட்டேன் மானைத் தோலொன்றை உடுத்துப் புலித்தோல் பியற்குமிட்டு, யானைத்தோல் போர்ப்பதறிக் தேரமேல் நாமிவர்க் காட்படோமே மிண்டாடித் திரிகந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பலபேசி வேண்டியவா கிரிவீர் 54-9 46-9 49-5 46-10 18-2 44-6 95-4, 20–3 95–7 46-8 18–4 4.6–5

  • கண்ணிழந்த நிலையிற் கூறியது. ஒப்புமைப்பகுதி பாடல் எண்

54-9 பார்க்க. 1 மாகிமை - தகுதி, காதல். எல் : அசை.