பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146. சுந்தார் ஒரலாறு ால் அன 18. உனக்கு ஆளாய் விட்டேன்; இனி அல்லேன்' என மாட்டேன், நீயே எனது குரு, உனக்குக் குற்றேவல் செய்வேன் என்றது (அச்சா) உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே 1 ஆமாத்தாரெம் அடிகட்கு ஆட்பூண்டனன் பூண்டனன் பொய்யன்று 45-1 ஆமாத்து ரெம் அடிகளைக் கூடுவன் கூடுவன் குற்றம கற்றென் குறிப்பொடே 45–2 குறியே என்னுடைய குருவே! உன் குற்றேவல் செய்வேன் 26-4 14. சிவனுக்கு அடிமை பூண்டேன், அவர் என்தலைவர், அவர் என்னை ஆட்கொண்டார், பிறரோடு சேரேன்-என்றது அடையுடையன் 89-2 ஆண்ட கம்பி முன்னை (53-6 ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தாரையும் என்னையுமாட் பூண்டவன் பூண்டவன் 45-6 ஆணையால் அடியேன் அடிநாயேன் 57-1 *ஆரூரன் தம்பிரான் ஆரூரன் 90-10 இங்கினம் வக்திடர்ப் பிறவிப் பிறந்தயர்வேன் அயராமே அங்ங்னம்வங் தெனய்ாண்ட அருமருந்து 51–4 எத்தான் மறவாறே நினைக்கின்றேன், மனத்து உன்னை வைத்தாய் 1-1 என்னை ஆளுடை கம்பி 63 என்னை இன்னருள் எய்துவிப்பானை 56-2 என்னை உடையான் 91-6 எனை உடையான் 89-2 எழேழு படிகால் எமையாண்ட பெம்மான் 52-9 கூடுமா றெங்கனமோ வென்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை யாண்டு வாடிநீ வாளா வருந்த லென்பானை (7-6 சாண மென்பேன் அடையுடையன் 89-2 கொண்டனேன் அறியாமை அறிந்து, கல்வியன் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி என் களைகணை அறுக்கும் (வானவர் வணங்க நின்முனை) 67–5 தொண்டாடித் திரிவேனத் தொழும்பு கலைக்கேற்றும் சுந்தானே 46-5 நமை யாளுடையான் 50-3 பொய்யே செய்து புறம்புறமே கிரிவேன் தன்னைப் போகாமே மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா! 52–2 ஆண்ட பிரான்: தம்மானை அதியாக சாதியா ருளரே 38-1.