பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிட அன்ச தேவார ஒளிநெறி (சுந்தார்) 34. (1) திருமுதுகுன்றத்தில் (பாவையின் பொருட்டுப்) பொன்வேண்டிப் பெற்றதைத் திருவாரூர்க் குளத்தில் எடுத்தது இவள் வாடுகின்ருள், ஐயா தக்தருளாய் அடியேன் இட்டளங் கெடவே 25-5 உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்குச் செம்பொனைத் -i- தக்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர் 25.2 பாவை குணங்கொண்டிருந்தாள் முகப்பே, அங்கனனே அருள்ாய் அடியேன் இட்டளங் கெட்வே 25-4 பாவையிவள் தன்முகப்பே அடிகேள் தந்தருளிர் அடியேன் இட்டளங் கெடவே 25.6 பாவையிவள் தன் முகப்பே அந்தணனே யருளாய் அடியேன் இட்டளங் கெடவே 25-7 பே அாசே தக்தருளாய் அடியேன் இட்டளங் கெடவே 25-8 பாவையிவள் தன்முகப்பே என்செய்த வாறடிகேள் அடியேன் இட்டளங் கெடவே 25-1 பாவையிவள் தன்முகப்பே கூத்தா தத்தருளாய் கொடியேன் இட்டளங் கெடவே 25-9 பாவையிவள் வாடாமே அத்தா கந்தருளாய் அடியேன் இட்டளங் கெடவே 25-3 பரவையிவள் வாடுகின்ருள் எம்பெருமான் அருளிர் அடியேன் - இட்டளங் கெடவே 25-2 ப. வையிவள் தன்முகப் d 畢 ■ H H ■ IF (2) பரவைக்குச் சிவபிரான் ஏன் உதவினர் என்பது (நகைச்சுவைக் காணம்)

  1. *— H 學 瞄 H ¡ 軒 LE , முனருன கடல ஈஞ்சம் உண்ட அத ேைலா பின் முன் L| 3ఛ్! T

குபகாம் செய்தாயோ 32–2 86. திருக்கோலக்காவினில் இறைவனைக் காணப்பெற்றது கோலக் காவினிற் கண்டுகொண்டேனே 62. 86. குருகாவூரில் தமது கொடிய பசிதீர உணவுபெற்றது ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை ஆட்கொண்டாய் 29–2. இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான் 29-1 சாந்தன வருடிேலுக் தவிர்த்தென்னை ஆட்கொண்ட வேந்தனே 29-7 பாடுவார் பசிதீர்ப்பாய் 29–3 " இது @@೯೯##@@ FTE 675 போலும், தலைப்பு 146-67 பார்க்க.