பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

„РС. О. தேவார ஒளிநெறி (சுந்தார்) காரூருங் கமழ் கொன்றை சன்மாலை முடியன், காளிகை காரணமாக ஆரூசை மறத்தற் கரியான 543–1 ; காலமும் நாழிகையும் சனிபள்ளி மனத்தினுள் க்ெ, கோலம தாயவன...நாவலனுயூரன் சொன்ன மாலை 97-1. காலனைக் காலாற் கடந்த காரணம் கண்டு கண்டடியேன், இறைவன் எம்பெருமான் என்றெப்போதும் எத்தி எத்தி சின்றஞ்சலி செய்துன், அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆகி எம்மானே 66– குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டா ராலுெம் கொள்ளக் கண்டாலும் கருதேன்...நின்னல கறியேன் 15 குற்ற நம்பி, குறுகார் எயில் மூன்றைக் குலத்தநம்பி, ேெலயாவரை கையில், பற்று நம்பி, பரமானந்த வெள்ளம் பணிக்கும் கம்பி எனப் பாடுதலல்லால், மற்று சம்பி உனக்கென்செய வல்லேன் மதியிலேன் படுவெந்துயர் எல்லாம், எற்றுநம்பி, என்ன ஆளுடைநம்பி, எழுபிறப்பும் எங்கள் நம்பி, கண்டாயே fi:}– சிந்தை என் தடுமாற்றது. ப்பானை 57-3 சிலக்கி...தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புாண்டு வீழ்ந்து சின் பொன் மலர்ப்பாதம் போற்றி போற்றி என்றன்பொடு புலம்பி, அருண்டென் மேல்வினைக் கஞ்சிவங் தடைந்தேன் ஆவடுதுறை ஆகிஎம்மானே 66 2. சுரும்பார் விண்டமலர் அவை தாவித் தாங்குகண்ணிர், அரும்பா நிற்குமணத் தடியாரொடும் அன்பு செய்வன் 23-1 செடித்தவஞ் செய்வார் சென்று.ழிச் செல்லேன் 14-toசெத்தபோதினில் முன்னின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம், வைத்த சிங்தையுண்டே, மனமுண்டே, மதியுண்டே, விதியின் பயனுண்டே...எம்பிரான ஆளுமானை - மறக்கலுமாமே 59.4 செறிவுண்டேல், மனத்தால் தெளிவுண்டேல், தேற்றத்தால் வரும் *சிக்கனவுண்டேல், மறிவுண்டேல் மறுமைப் பிறப்புண்டேல், வாளுள்மேற் செல்லும் வஞ்சனை உண்டேல்...அறிவுண்டே உடலத் துயிர் உண்டே ஆரூரானை மறக்கலுமாமே 59–5, சென்னியில் எங்கள் பிரான் 22–1: சொல்லுவார் சொற்பொருளவை நீ என்பன் நான் 4-7 தஞ்சொலார் அருள் பயக்கும் தமியனேன் 8–10, தன்னை என்னை நினைக்கக் கருவானை 57–1. தனியனென் றெள்கி அறியேன் தம்மைப் பெரிதும் உகப்பன் முனிபவர் தம்மை முனிவன் 1முகம்பல பேசி மொழியேன். 78-2. --- _

  • சிக்கனவு - மனவுறுதி. + மறிவு. இறத்தல். ; முகம் - முகஸ்து தி.

_ --- ----- ------ - - --