பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடுஉ தேவா ஒளிநெறி (சுந்தார்) கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலவுதிர்க்கும் கொகுடிக் கோயில் கொடியேறி வண்டினமும் கண்டேனும் பண்ச்ெய்யும் கொகுடிக் கோயில் கொய்ம்மாவின் மலர்ச் சோலேக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில் கொய்யுலா மலர்ச் சோலைக் குயில்கூவ மயிலாலும் கொகுடிக் கோயில் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக் கோயில் (எற்ருனே) H பண்டா ழின்னிசை முரலப் பன்னுளும் பாவித்துப் பாடியாடிக், கண்டார்தம் கண்குளிரும் களிக்க முகம் பூஞ்சோலைக் கருப்பறியலூர் பறையாத வல்வினைகள் பறைந்கொழியப் பன்ளுைம் பாடியாடி ...முக்கண்ணன் கருப்பறியலூர்க் குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக் கோயில் பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் போற்றிசைத்துப் பூசை 30–4) 30 ; ) 30–1 30 (5 30 30–1 () 30, 8 செய்து, கையினல் எரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தம் بينتين கருப்பறியலூர் முட்டாமே நாடோ ம் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்றுபோதும் கட்டார்க்க இண்டைகொண் டடிசேர்த்து மந்தனர்.தங் கருப்பறியலூர் வேலி தோறும் கருந்தாள வாழைமேற் செங்கனள்ே தேன் சொரியும் கருப்பறியலூர் 29. கருவூர் ப்ொழிற் கருவூர் 80. கலய கல்லூர் (16) அரிசிலின் தென்காைமேல்...கலய கல்லூர் அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட, அனிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின், கரும்பருகே கருங் குவளை கண் வளரும் கழனிக், கமலங்கள் முகம்லரும் கலய கல்லூர் கடிபொழில்சூழ் கலய நல்லூர் கண் சமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த கமழ்தென்றல் புகுந்துலவு கலய கல்லூர் கயலுகளும் வயல்புடைசூழ் கலயால்லுர் சரும்பு(ன்)னை வெண் முத்தரும்பிப் பொன்மலர்ந்து பவளக் சவின் காட்டும் கடிபொழில்சூழ் கலய நல்லூர் 30-6 ()-; 30-4