பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175. திருமாலும் சிவனும் டுoக. (1) திரியு முப்புரம் ப்ேபிழம்பாகச் செங்கண்மால் விடைமேல் கழ்வானை 61-3 (1) மால் விடை 35-1, 57-10, 62-6, 70–1 | "வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகன் 17-9 1) வானவர் தாங்தொழும் பொங்குமால் விடையேறி 35–1 8. திரிபுரம் எரித்தபோது-திருமால் ஆதியர் குற்றேவல் செய்தது கோவலன் நான்முகன் வானவர்கோனும் குற்றேவல் செய்ய... முப்பும் சீ யெழுவித்தவன் 17–1 4. திருமால் முதலானேர் வேண்டத் திரிபுரத்தை எரித்தது சிற்பாலும் கமலத்தில் இருப்பானும் முதலா...அமார் குறைக் கிாப்ப புரமூன்றும் எரிவித்த விகிர்தன்... 16-5 5. திருமால் சிவபிரானது ஒருபாகத்து இருத்தல் விருமா மகள்கோன் திருமாலோர் கடறன் #1-9 ாத்தார் புடைஞானன் 80-1 படமாடும் பாம்பணையானுக்கும்...பாகன் 17-9 (மங்கை பாகமும்) மாலோர் பாகமும் தாமுடையார் 87-5 6. திருமால் கண்மலரிட் டருச்சித்துச் சக்கரம் பெற்றது அடலாழி அன் றரிதான் வேண்டநீ கொடுத்தருள்புரி விகிர்தா 70-7 :தி அளிப்பர் அரிதனக்கு அன்று 53-9 சருமேவு சலக்தானைப் பிளக்க சுடாாழி செங்கண்மலர் I பங்கயமாச் சிறந்தானுக் கருளி 16-2 திகழுமாலவன் ஆயிர மலால் ஏத்து வானெரு நீண்மலர் குறையப், புகழிலைவன் கண்ணிடத்திடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு 66–3 கிருமகள் கோன் நெடுமால் பலநாள் சிறப்பாகிய பூசனைசெய் பொழுதில், இருமலர் ஆயிரத்திற் குறைவா னிறைவாகவோர் m H H I கண்மலர் குட்டலுமே, பொருவிறலாழி புரிந்தளித்தீர் 9–2 பண்ணற் கரியதொரு படையாழிதனைப் படைத் தக், கண்ணற் கருள் புரிந்தான் 97-5 பிலக்கரு வாயிளுெடு பெரிதும் வலிமிக்குடைய, கலந்தான் ஆகம் இரு பிளவாக்கிய சக்க முன், சிலந்தரு மாமகள்கோன் நெடுமாற்கருள் செய்த பிரான் 98-5 - - - --- --- -- வடம் - ஆலிலை,