பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/517

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுoசு தேவார ஒளிநெறி (சுந்தார்) 14. திருமால் முதலானேர் தடுமாற்றத்தைச் சிவபிரான் அறுப்பர் ஆழியான் மலருறைவான் தம் பரம் அல்லவர் சிகிேப்பவர் தடுமாற்றறுப்பார் 18-8, 176. திருவிளையாடற் சரிதங்கள் 1. இரசவாதம் செய்த திருவிளையாடல்

  • மின்னனையாள் திருமேனி விளங்கவோர், தன்னமர் பாகம

தாகிய சங்கரன், முன் கினையார் புரமூன் றெளியூட்டிய, பொன்னனையான் உறை பூவணமீதோ 11–6. 2. தென்னவனுய் உலகாண்ட திருவிளையாடல் tநெடுமாறன் முடிமேல் தென்னனை 88-8 3. செட்டியாய் வளையல் விற்ற, மாணிக்கம் விற்ற திருவிளையாடல் செட்டி சின் காதலி ஊர்கள் தோறும் அறம்செய, அட்டுமின் சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே 43-9. 4. Sபன்றியாய திருவிளையாடல் $கோலமதாயவன் 97–10 5. விருத்த (குமார) பாலரான திருவிளையாடல் 'விருத்தனைப் பாலனை’ 豔 58-3

  • ೯ggಾ-೧756%Tarif Taga Tör கணிகையிடம் சிவபிரான் சென்று ரசவாதம் செய்து சிவனது அழகிய உருவத்தை வார்ப்பித்த திருவிளையாடல் (36 ஆவது கிருவிளையாட்ல்). f மணஞ்செய்த திருவிளையாடல், சிவபிரான் பாண்டியனய் அரசாண்டது, (5-ஆவது திருவிளையாடல்.)

! வளையல் விற்ற திருவிளையாடல்-82 ஆவது திருவிளையாடல். மாணிக்கம் விற்ற திருவிளையாடல்-17 ஆவது திருவிளையாடல். S பன்றிக் குட்டிகளுக்கு முலைகொடுத்த திருனிளையாடல், 45 ஆவது கிருவிளையாடல். $ கோலமதாயவன். கோலம் - பன்றி. * விருத்த குமார பாலரான திருவிளையாடல்-28 ஆவது கிரு விளையாடல். o o