பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/530

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. 33. 34. 36. 37. 188. தேவாரம் ஒதுவதால் வரும் பயன் பரகதிப் பயன் ஊ ன் உாைத்த பாடலாம் தமிழ் பத்திவை வல்லார் முத்தியாவது பரகதிப் பயனே பரகதி பெறுதல் ஊமன் உரைத்த பாடல் பத்திவை வல்லவர் தாம் போய்ப் பரகதி கிண்ணம் கண்ணுவர் தாமே பரமன் அடியே பணிவார் ஊசன் ஒண்டமிழ்கள் பத்தும் பாடி யாடுவார் பரமன் அடியே பணிவாரே ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே பரலோகம் கூடும் . பரலோகத் திருப்பர் ஆரூரன் ஆட்படுமாறு சொல்லிப் பாடவல்லார் பரலோகத் திருப்பது பண்டமன்றே ஆரூரன் உாைத்த தமிழ் பாாேர் எத்த வல்லார் பரலோகத் திருப்பாரே ஊரன் உரைசெய்த பாவின் தமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே 'திருவாரூான் பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே வன்ருெண்டன் சொல் பாணியால் இவை எத்துவார் சேர் பரலோகமே பரளுெடு கூடுவர் நாவலூரன்...ாற்றமிழ் பாதம் ஒதவல்லார் பரளுேடு கூடுவரே பாவம் அறும், பறையும் ஆரூரன் சொன்ன பாவணத் தமிழ் பத்தும் வல்லார் பறையும் தாம்செய்த பாவம் தானே ஆரூரன் காவின் சயந்துறைசெய் பண் பயிலும் பத்துமிவை பத்திசெய்து சித்தம் பாடவல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே ஊான் உரைத்த சொன் மாலைகள் பத்திவை பாரில் உாைப்பவர் பாவம் அறுப்பரே சிங்கடி தந்தை பயந்த பலங்கிளர் தமிழ்பாட வல்லார்மேற் பறையுமாம் செய்த பாவங்கள் தானே திருவாரூான் உாைத்த பாடீ சாகிலும் பாடுமின் தொண்டீர் பாட நம் பாவம் பற்றறுமே நாவலாரூான் சம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடும் அடியார் கேட்பார் மேல் பாவமான பறையுமே டுகசு 64-10 54-10 52–10 7–11 18–10 24-10, 28-10 78–10 98–11 12-11 88–10 5-10 16-11 11-10 57-12 15-10 53-10