பக்கம்:தேவார ஒளிநெறி-சுந்தரர்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புமைப் பகுதி IV -gF бГ so வேடுவர் பொருது "சாத்தொடு பூசல் சாக்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் -சிலப். 11-190 WO-4 பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கை பொன்னும் கனகமலை யருகே, போயின காக்கையும் அன்றே படைத்தது பொன்வண்ணமே -பொன்வண்ணத். 100 WO-6 பிறவு கள்ளியின் நீள் கவட்டேறித் தன் பேடையைப் புறவம் கிடப்பிட '.நுண் பொறிப் புறவின் செங்காற் சேவல், வெண் சிறைப் பெடையொடு விளையாட்டு விரும்பி, வன்பாலார்ந்த வயிற்ற வாகிக், கண்பொரி கள்ளிக் கவர்சினை யேறிக், கூப்பிடு குரலிசை சேட்புலத் திசைப்பவும்’ -பெருங்கதை க-டுஉ-46-50 “சேவல் உள்ளிப்...பேடை பொரிகாற் கள்ளி கவட்டுத் தயங்க இருந்து புலம்பக் கூஉம் அருஞ் சுரவைப்பு -குறுந்தொகை 154 60-8 கொள்ளி வாயின கூரெயிற் றேனம் கிழிக்கவே, தெள்ளி மாமணி தீவிழிக்கும் இடம்...புனவாயிலே 'எனம் உழுத...இனமணியைக், கானவர்தம் மக்கள் கனலென்ன? 'ஏனம் கிளைத்த இனபவள மாமணிகள் கானல் எரிபரப்ப? -ஈங்கோய் எழுபது 14, 15 எனல் உழுத கதிர்மணி -சம்பந்தர் 8-69-2 எனத் திமள் கிளைக்க எரிபோல் மணி சிதர்த்தி 79-9 எனம் குளம்பால் மணி கிளைக்கும் -நளவெண்பா - கலிதொடர் 114 [79-9 பார்க்க.) கள்ளிவற்றிப் புல் தீந்து வெங்கானம் கழிக்கவே கள்ளிவே கத்தாவின் கண்மணிக டாம்பொடியாத் துள்ளிவே கின்ற சுரம் நளவெண்பா - கலிதொடர் 79 50-9 கோழிபோய்ப் புற்றேறிக் கூகூ என அழைக்கும் பு:லயன்றன் மலமுண்ணும் எனையுண்ணும் லயர்க்குக் m குலமென்ன நலமென்ன கூகடஎன் றதுகோழி (தனிப்பாடல்) 17

  • சாத்து - வாணிகக் கூட்டம் : வாணிகம் செய்வோர் திரள்.