பக்கம்:தைப்பாவாய்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமை திட்டத்தின் கீழ், 2007-2008 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையின் வாயிலாக 'எழுச்சிக் கவிஞர்' மாவெண்கோ என்ற வயலூர் சண்முகம் அவர்களின் நூல்களை நாட்டுடமை ஆக்கிய தமிழக முதல்வர் 'முத்தமிழறிஞர்' டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நன்றி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/4&oldid=1516497" இலிருந்து மீள்விக்கப்பட்டது