பக்கம்:தைப்பாவாய்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தைப்பாவாய் சூனியத்தின் ஓவியத்தில்...! கோடிக் கோடிப் பண்ணெடுத்தே குரல்கள் வந்து பாடிடினும் - கண்ணே, ஓடித் தேடித் தென்றலே ஊமையாகி ஓயுது! - உன்னால் ஊனும் கனலாய்க் காயுது! விளக்குத் துப்பும் ஒளிமழையில் விண்ணும் கூடத் தோயுது! - கண்ணே, வளர்க்கும் இருளில் ஒருமனையின் வாசல் மட்டும் புரளுது! - உன்னால் வாழ்வு மொட்டும் கருகுது! 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/46&oldid=1499304" இலிருந்து மீள்விக்கப்பட்டது