பக்கம்:தைப்பாவாய்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 மாஞ்சி! தன்யாசி! சஹானா! வ.கோ. சண்முகம் என் ஆத்மாவின் புன்னாக வராளி! ஆனந்த பைரவி! உசேனி! ஆகிரி! ஆசாவேரி! பிறந்துகொண்டே இரு சிந்துபைரவி! செஞ்சுருட்டி...! . ஆமாம். ராகங்கள் ஓய்வு கொள்ளும்போது உன்வேஷங்களைப் போட்டுக் கொள்கின்றன? என்விழிக் குழிகளின் வெளிச்சத்தில் குதிக்கும் போது ரோஜாக் குடும்பங்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தைப்பாவாய்.pdf/55&oldid=1499316" இலிருந்து மீள்விக்கப்பட்டது