இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
கவிதைகளின் காலம் : மரபுக் கவிதைகள்- 1940 முதல் 1980 வரை புதுக்கவிதைகள் 1970 முதல் 1980 வரை நூல் விவரம்
- 1தெற்கு ஜன்னலும் நானும்
(மரபு மற்றும் புதுக் கவிதைகள் தொகுப்பு)
- 2.டாணா முத்து
(சிறுவர் கதைப் பாடல்கள்) 3. சின்னப்பூவே மெல்லப் பாடு குழந்தைப் பாடல்கள்)
- 4. எதைத் தேடுகிறாய்?
(தத்துவக் கவிதைகள்) 5. நடந்துகொண்டே இரு (இளைஞர் கவிதைகள்)
- 6. மெழுகுச் சிறகுகள்
(மரபுக் கவிதைக் கதைகள்)
- 7. புதிய தெய்வம்
(புதுக்கவிதை நாவல்) 8. அன்னை ஒருத்தி (அஷ்டலட்சுமி காவியம்)
- 9. உப்பு மண்டித் தெரு
(புதுக்கவிதைச் சிறுகதைகள்) 10. வென்றார்கள் நின்றார்கள் (பல்துறை சாதனையாளர்கள் பற்றிய கவிதைகள்) 11.தைப்பாவாய் (மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்) 12.பாருக்கெல்லாம் பாரதம்!