பக்கம்:தொடாத வாலிபம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா மலரின் குழியில் மணிகிற வண்டுகள் விழுந்து கிடக்கும் விபத்தைக் கண்டேன். வாய்க்கால் தாண்டி ഖുകേ கடந்தேன், வயலில் நிறுத்திய பயிரின் வகைகள் . தண்ணீர் கேட்டு என்ன நிறுத்தின. மூடிக்கிடந்த மடையைத் திறந்து அவற்றின் தாகம் அடக்கினேன், நடந்தேன். முள்ளுக் கருவேல் மரத்தைக் கண்டு. பற்குச் சொடிக்கப் பறந்தேன், ஒடித்தேன். திரும்பினேன். கண்கள் திரும்பின வேறிடம். பாழ்மண் டபத்தின் பக்கமாய் நின்ற வயோதிகக் கருங்கல் வாவென் றழைத்தது. ஊமைக் கல்லிடம் உடனே ஒடினேன். அந்தக் கல்லின் அங்கம் முழுவதும். எழுத்து வரிசை இருப்பதைப் பார்த்து ஆசையாய் அதனை வாசிக் கலானேன். 'வெண்பூதி யார் 'எனும் பெண்கவி யின் மகள், கொல்லன் அடித்துக் கொடுத்த வாளேந்தி, கழுமலம் எனும் சீர் காழிச் சண்டையில் எதிர்த்த எதிரியை எதிர்த்து, புகழொடு — - go

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/13&oldid=930807" இலிருந்து மீள்விக்கப்பட்டது