இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தொடாத வாலிபம் இறந்தாள் என்ற சிறந்த சரித்திரம் அந்த வரிகளில் அடங்கி இருந்தது. அந்தநாள் தமிழரை : அப்போது பெண்கள் இருந்த நிலையை மாதர்க்கு ஆண்கள் தந்த சுதந்தரத் தன்மையை ஒருமுறை கினைத்தேன் எனது நெஞ்சம் குளிர்ந்தது! வீர மங்கையின் வாழ்க்கையைச் சொல்லும் கடுகல் லேகி வாழ்க! என்று வாழ்த்தி இடம் பெயர்ந்தேனே ! 10