பக்கம்:தொடாத வாலிபம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா துர்யமணல் ஆற்றிேைல-என்ருே தோன்றிய தெற்கு இலங்கையின் மேலே, தீயிடச் செய்திட்ட தீயர்-நூல் தொங்கும் குலத்தினர். ஏமாற்றும் எத்தர். தேய்க்கும் மனம்உள்ளம் துட்டர்-தமிழ் தேசத்தை நாசப் படுத்துவ தாலே, ஆயுதம் தேர வேண்டும்-குடுமி அப்பர்க்கு நற்பாடம் கற்பிக்க வேண்டும். (ു; 篮器

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/19&oldid=930813" இலிருந்து மீள்விக்கப்பட்டது