பக்கம்:தொடாத வாலிபம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா மூன்ருவதாக எடுத்துக்கொண்டு : நான்கு நாட் களில், ஐந்துயானைகளோடு பல்லக்கிலே புறப்பட்டு வருகிறேன். அன்று. நிலவின் ஆருவதுநாள். இதை நினைவு வைத்துக்கொள். அந்த நிலவு உன் நெற்றிக்கு நேராக வரும்நேரத்திலே. உன் கோலமுகத்துக்கு நீல முக்காடு கொடுத்து, காய்ந்து கிடக்கும், அந்தப் பாம்புருதியின் மணல் மெத்தையிலே வந்து படுத்திரு! இப்படிக்கு, உன் உயிரில் பங்குவைத்திருக்கும், அம்பிகாபதி 47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/50&oldid=930847" இலிருந்து மீள்விக்கப்பட்டது