பக்கம்:தொடாத வாலிபம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரதா பொதுமனிதனே ! எனது மணுளரின் மகுடத்தை வைத்து மற். ருெருமனிதனம்ன்னனுக்க வேண்டாம் குடி ஆ= இக்கு. நாளையோடு மூடு விழா நடக்கட்டும் ! எனது ஆபரணப் பெட்டி, கோட்ட்ைமிதில்களைப்போலத் திறந்துதான் இருத் இறது. காட்டு மக்கள் அனைவரும் தங்கள் சொந்தக் கரங்களாலேயே, அதிலிருப்பவைகளே எடுத்துக் இகாள்ளட்டும் செஞ்சிமா நகரத்தின் செல்வம் எல் லோருக்கும் பொது வாகட்டும்.! மக்களாட்சி அடை யாளம் காட்டட்டும் ! இப்படிக்கு அழுகையால் நனையும் இரானிபாய். YSeeeeeSeSYSZeeTTeeATTHHHH -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடாத_வாலிபம்.pdf/70&oldid=930869" இலிருந்து மீள்விக்கப்பட்டது