பக்கம்:தொடுவானம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

————

தொடுவானம் புலனுக்குட்பட்டது;

புத்துணர்வளிப்பது; ஒளியும்அளியும்

இன்பமும் நிறைப்பது; விரிந்தது!

இத் தொடுவானம்......?

இச் சுடருக்குத் தூண்டுகோல் தோழர்கள் பா.முத்து, புலவர் அழகுவேலன் ஆவர்!

புதுவை
12--3-'52
வணக்கம்
வாணிதாசன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொடுவானம்.pdf/5&oldid=1313571" இலிருந்து மீள்விக்கப்பட்டது