பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

அவன் அருளால் பக்தி உணர்வைப் பெற்றதுடன் வேறு சில செய்திகளையும் அறிந்து,

‘பூங்கோவல் ஆதியாய்த் தாவரங்கள் ஈறுஆன சேம உயிரும் செகம்அனைத்தும்-பூமடந்தைக்கு ஆம்கோ அலாயுதன் பின்னே அவதரித்த பூங்கோவர் ஆயன் பொருள்.”

(அலாயுதன் கலப்பையை ஆயுதமாக உடைய பல ராமன்)

என்ற பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் பாடலை நினைந்த வண்ணம் மன நிறைவுடன் திரும்புகின்றோம்.


40. நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி - 73.