52 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்
திருமேற்றளியைப்பற்றிக் கூறுகையில், சேட்டார் மாளிகைசூழ் திருமேல்தளி' சேருர் தண்கழனித் திருமேல்தளி' செய்யார் பைங்கமலத் திருமேல்தளி' :திரை.ஆர் தண்கழனித் திருமேல்தளி' சில.ஆர் மாமதில் சூழ் திருமேல்தளி'
திரும் புறவில் திருமேல்தளி' என்று பாடி உணர்த்தியுள்ளார். -
இை றவனப்பற்றித் குறிப்பிடும்போது நொந்தா ஒண்சுடரே', :மெய்ப்பொருளே என்று பலவாறு: விளித்துள்ளனர் சுந்தரர்.
காஞ்சிபுரம் பல்லவனது தலைநகரம் என்றதனை யும் மதில்கள் சூழ்ந்த காஞ்சி என்பதையும்,
போரூக் பல்லவனுர் மதில்காஞ்சி மாநகர்' என்னும் வரும் வரி அறிவிக்கின்றது.
இப்பதிகத்தை முற்றிலும் பாடுபவர் பெறும் பயன் இன்னது என்பது, -
கஆரு ரன்அடியான் அடித் தொண்டன்ஆ ரூர்ன் சொன்ன
بنری
சீருர் பாடல் வல்லாச் சிவ லோகம் சேர்வாரே' என்னும் வரிகளால் தெரிய வருகின்றது.
இறைவரை நாம் நினைத்தால் இறைவர் நம் உடலில் புகுவர். இதனைச் சுந்தரர் தம்மேல் வைத்துப் பாடுகையில்,
- நானேல் உன் அடியே நினைந் தேன்தி இனதலுமே ஊனேர் இவ்வுடலம் புகுத்தாய் என் ஒண்சுடரே"
என்று பாடியுள்ளனர்.
சேடு . பெருமை. செய் - வயல், திரை அலே, சில கல், புறவு இடம். ஊன் - இசை, ஏர் . அழகு.