பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தொன்றுல்லினக்கம் லே பிரமனை விரும்பஜஷணார்தென்பது காட்ட விரும்பிாபின்னர், வரும் பகைபரவு மச்சம்பழியென ற்கேகேனைசு காட்டினவதனத் பின்னவை யகத்திணையாயிற்று.-தேம்பாவணி - தொல்கிளை வினிய வென்று துக் ளுந்ததோளறுங் காதூ எல்வினை வரிய வெனறு நடம்கெடந் தொன்றன காலுங்,கொலவினை நிரையச் செந்தீக ருளிபபகல் துணர்விற் குழ்சிது,வ ல்வினையூக்கம் பூணடு மருளலென னெஞ்சே யென்றான்." இநிலே யரு மைககஞ்சி நல்வினைவிடாமலு மினிமை விரும்பித் தீவினை செய்யானது மு றுதிபெறும்படித தீவினை பினவரு நரகப் பீடைகளுணர்வது என்றெனற மையா லிதுவும் பின்னவை யகத்திணை யாயிற்று. இலவகத்திணையை 139-ம சூத்திரத்தில் விரித்துக் கூறுதும். ம 161. புறத்திணை யொழுக்கநூல புறக்கரி மூன்றே, (கக) (இ-ள்.) நிறுத்தமுறையானே புறத்திணையாமாறுணாததுனும், அவை யே ஒழுககமு நூறுங் கரியுமென மூவகைப்படும். இவற்றுளவ்வவகாட்டி னிறைவழுவினறி யொழுகுமுறைவே ஒழுக்க மெனப்படும். இவ்வகைமு றையோடு தனபொருளொத்ததாகக காட்ட வொழுககப்புறத திணையாம். (உ-ம்.)குறன -- எல்வ துறைவ துலக முலகததோ, டவ்வ துறைவ தறிவு. என்றாராகையிலுலகுள வழுவற்றமுறையோ டொததநிதுவெனக் காட்டி னுலகங்கொள்ளத் தருவதெனபது விளங்கும். அனறியும, வேதநூல் நீதி தூல மனுநூல் முதலிய நூலவழி விலககினவும் விதிததனவு மெடுத்துக காட்டித் தனபொருடோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம். மறுப்பாரின் றிவழங்கு நூலினிடத்துத் தாளெடுத்துரைத்த பொருளே யுளவெண்ககா டடிவெருமையமி னறி யொப்பித்துக் கொளவதெளிதே. அன்றியும் கரி யெனினுஞ் சாட்சியெனினுமொக்கும். ஆகையினமிக் கறிவுடையோருரை தததாயினு மெழுதினதாயினும் தானெடுத்தபொருட்குச் சாட்சியாகக்கொ ண்டு காட்டல் கரிப்புறத்திணையாம். ஆகையிலிலககிய வுதாரணங்களை யெடுத்துக்காட்ட லிப்புறத்திணையாமெனக் கொள்க. இப்புறத்திணையை 199-ம சூத்திரத்தில மேற்கோளாக விரித்துகூடறுதும், எ-று. மூன்றாவது:- விரிவு. 3. Detail. 162.விரிவென வணிவழி விரித்த தன்பொரு டெரியவைக் கட்செலச் செப்புத லென்ப. (8R) (இ-ள்) நிறுததமுறையானே விரிவாமாறுணர்த்தும். விடுவெனி னும் பரவெனினுமொககு மாகையின மேற்கூறிய திணைவைந்து மெல லாப்பொருட்கெல்லாம் வேண்டியவல்லவாகி வொருபொருடகுரிய சில