பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 தொன்னூல் விளக்கம். முன்பனிபின்பனி, சீரிளைவேனில் வேனிலென்றான், கிருமூன்று திறந்த து தெரிபெரும்பொழுதே."இலைமேற்கோள எ-று. 167. காரக்காலத் துரிமை காாககா லுருட்டிய வாடையே கோப மயிலே கேகயங் கோடல் செங்காகதள கொன்றை கூதாளந் தணடிமி லுயவை தளவு கடம்பஞ்சனி வெண்குரு தலாதலே வியங்கங் கிளிகுயி னீங்கலே நீர்மல ரேங்க லென்ப (*) (இ-ள) காரப்பருவத்துரிமையா மாறுணாத்துது0. வாடைவீசனும், இந்திரகோபமு மயிலுங்கேகயப்புள்ளுந் தோன்றிமகிழதலும், வெண்காக தள, செங்காநதள, கொன்றை, கூதாளம், வேங்கைமரம, காக்கணஞசெ டி,முல்லை, கடம்பு, காயா, குருந்தென விலையேமலாதலும், அன்னங் கிளிகுயிலான று வருதலும், தாமரைமுதனீரமலரே யொளித்தனும், காா ப்பருவத்துரிமை யெனப்படும், எ-று. 168 கூதிரக் குரிமை கூதிரே குருகே வோதிமங் குரண்ட மொணமதிச சகோர முதுவளை ஞண்டுருந்தது வத்த னீரே தெளித வீரமீன் சனித்தல காரே சூற்கொள்ல பாரிசா தஞ்சா தாரம பித்திகை மகதார காணன முற்றலாக துவத்தலே மற்றுயில் நைதலே. (உ) (இ-ள) கூதிரப்பருவத்துரிமையா மாறுணாத்துதும் கூதிரக்காற்று வீசலும், குருகு மன்னமுங் மொக்குஞ் சகோரப்புள்ளுஞ் சங்கு நண்டு நத தையுமென விவை மகிழதலும், நீரே தெளிதலும், மீனினஞ சனித்தலும், மேகஞ் குற்கொள்ளலும், பாரிசாதஞ் சகதனஞ் சிறுசெண்பகஞ் செம்பரத தை காணவென் விவை மலாதனும், ரண்டுக கூறிய வுயிரே யன்றி மற் றைப் பறவை விலங்கு களொருநருடன் வருந்தலும், கூதிர்ப் பருவத துரிமை யெனப்படும எ - று () 169. முன்பனிக் குரிமை துன்பனிக் கடறருங் கொண்டல் வீசம் கூண்டசை சிதகன மண்டிருட கூகைகூன மனமகிழந் தொலித்தலு மாந்தருச் சாமாத மலாதலு மிலகதை தீங்கனி யுதிரதலுக தீயெனக் குன்றி காயத்தலு நெல்லொடு கரும்பு முற்றலுமாம்