பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தொன்னூல்விளக்கம், வடிவுமுதலியவுரிமை. Form &c. 189. வடிவள வூறு மற்றவை பொதுமை கடியச் சிறபபிற காட்ட லுரிமை (இ-ள்) வடிவுமுதற குணவுரிமையா மாறுணாததுதும். சதுர முதற் பலவடிவு மெணமுத லளவும் வொமைமுத லெண்ணூறு முதலிய குண ங்களு ளொன்றற குரியன மற்றொன்றற சூரியவாகத் தோன்ற வுரைப்பது குண வழுவாகும் பற்பல பொருட்குப் பொதுப்பட நிற்குங் குணங்களைச் சொல்லினும் வழுவன் றாயினும் பொதுப்படா ததற் சூரியவைச் சொல்லு தல சிறப்பாகிக் குண வுரிமையா மெகை கொள்க. அங்ஙனம பையதினை யென்பது பைங்கூழுக கெல்லாம் பொதுக்குணமாம், செறிகுநற் றினை யென்வு தாற்றுக் கதிர வரகெனவுஞ் சிறப்புடைக் குண வுரிமையாம பிற வுமனை. இவ்வகை யுரிமையே தன்மை யலங்கார மெனவும்படு மாதலா வணியதிகாரத துள்ளுங் காணகி. எ-று. LAKBOED ஒழுக்கவுரிமை. Conduct. 190. ஒழுகக மென்பதீண டுலக முறையே. (இ-ள ) நிறுதத முறையானே யொழுகக வுரிமையா மாறுணாதது தும் தாமு ளொவவா முறைகளைத் தோற்ற தோற்ற முறைகொண்டுலக் வியற்கை பிறழா துரைபய தொழுக்க வுரிமை யெனப்படும். (உ-ம்.) வெ ண்பா - "அலைகடல்க ளேழுதூாத தாதரததி னூடே, மலையனைய மாலயா ளையோட்டிக - கலவரை, நீறக்கி வையநெடுங் குடையின்கீழ வைத்தான், மாறாச்சீர் மானித்த மன" என்பதனுளொரு நிலவேதனை யெழுகட லைத் தூர்த்தா னெனவு மாகாயத்தில் யானையோட்டிப் பகைவரை வென் னெனவும் வந்தமையா லுலகிலொழுகா முறையா யொழுக்க வழுவா பித்து,பிறவுமணன. எ-று. சொல்லுரிமை. Speech. 191 சொல்லெனப் படுவ தன்றொகுதி கானகவற்றுட் சனுக்கிரகஞ் சங்கதா தேவா மொழியே யவபபிரஞ் சனமொழி யாமிழி சனாககே வொவ்வொரு காட்டிடை யுரைப்பது பாகத்