பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுரிமை 135 லிவ வலலாற, கேளாயுடன் வருவதில " என வகதவாறு காணக. சொலப் வனுணர்ந்த குறிப்பினாலறிய வருமொழி குறிப்பிற குறிப்புச் சொல்லென்ப படுய. (உ-ம்.) குறள.-"கடலோடா காலவனெடுந்தோ கடலோடு, நாவாயு மோடா நிலதது." என்ப இதன்பொருளிடாதெரிதலெனு மதிகாரப்பெயரா லறிய வாதது. ஆகையி லீனிவருங் குறிப்பெஞ்சணியு மொட்டலஙகாரமு மிவவகைக் குறிப்புமொழியால வழங்குமென்றுணாக, அவையேமுனனும் பின்னும் வரும்பொருளாறறோன்ற வுரைப்பது நெறியே, அனறியுஞ குத்தி ரத்துட பிறவுமென்ற மிகையால பலபொருளகுறித்த திரிசொன்றுங் குறிப் ல்லெனவுமாம். அவற்றுளசில மிகவரிதுணர்மொழிகளாகையி லவற் றை விளக்கவொரு பெயரெச்சமாயினு மடைமொழியாயினுவ கூட்டியுரை பபிற் பொதுமை நீங்கி யொன்றற குரியனவாகத் தோன்றுமென றுணாக. அங்ஙன நாக மெனனு திரிசொல்லே கைகநாகம், பைநகாகம், பெயநநாக மென்புழி, கூட்டிய வோரடை மொழியாற பலவற்றிக்குப் பொதுவாய நின றசொல லொன்றது குரித்தாயினவாறுகாணக. ஆயினு மெளிதுணர் பொ ருடகு விரோத மாகவு மரிதுனா பொருட்குச சோக்கை யாகவு மற்றொரு மொழியைக் கூட்டியுரைப்பது சிறப்பெகை கொளக. அங்ஙனம் புலியை பூவாபபுண்டரீகம், எ-ம். தெனமேற்றிசை யானையை - பூவாக குமுதம், எ-ம். இடபத்தை-பறவாநரை,எ-ம். தாழையை-உண்ணாக்குமரி, எ -ம. வே ங்கை மரத்தை - பாயாவேங்கை, எ-கண்ணை - இமைக்குவளை, எ.ம இ டையை - துவளுந்துடி, எ-ம. கணைக்காலை-ஊதாசசங்கு, எ-ம.நெய்யை- வெண்டுப்பு, எ -ம், இராகததை - செவிக கின்புகுக்கும் வண்ணம், எ-ம.பிறவு மிததனமையா துணர்ந்த குறிப்பினைத் தோற்றிப் பலவற்றிற்குப் பொது வாயநின்ற திரிசொல் லொன்ற்ற குரியவாக வுரைப்பது சிறபபுள சொல்லுரி மையா மெனக கொளக. (உ.ம.) விருத்தம்.-"பாடாத ககதிருவம பதிந்தெ றியாக ககதுகமுட், கோடாத கோணமுரை கூறாக்கிள்ளை மலா, சூடாதபா டலம்போரதொடாக்குந்தம் பின்னிக்கீழ், கிடாத சடிலமுகை நெகிழாமா வீங்குளவோ," எனப் பலபொருளைக்குறித்த பலதிரிசொல் லீண்டுக் குதிரை யொன்றனைத் தோற்றவந்த வாறு காணக. எ-று. (@) 196. பலவினைக் குரிய பலபொருட சொலலொரு கிலைவரி னுரிமை நீததசொல லுரித்தே (இ-ள்) இனப்பொருள் வினைச்சொல்லுரிமையா மாறுணாத்துதும். ஒரு ரினப்பொருளவாகி வேறுபடுவிளைக்குரிய பொருளுளவெனக கண்டுணாக் அவற்றுட் பலவகைகூடிவருங்கா லவ்வினப்பொருட்குப் பொதுச்சொல்லு ரைப்ப துரிமையா மெனக்கொளக, அவனடி வாசசிய வினத்துட கொட டுவண் பறையே, துவன் - குழலே, ஊர்வன - யாழே. பிறவுமனன. அணிகள் னினததுட கலிப்பன-முடியே, கட்டுவன்-மேகலையே இவன் -குழையே,