— செய்யுளுறுப்பு 151 நடங்கு நுண்ணிடை மடந்தை சாதரி வளங்கொள் பூணமுலை மகிழ்ந்த கோன, றடங்கொடாமரை யிடங்விகொனசேவடி தலைக்குவைப்பவா தமக்கு வெந்துயா தவிரக்குமே என வொன்பதின் சீரக்கழிநெடிலடியால வந்தசெய்யுன் "கைததலதநழற் கணிச்சி வைத்திடப் புறத்தொருத்தி கடகடைப்படைக் கினைதத்திறலோமா, முத்தலைப் படைக்கரந் தெமத்தா யிற் சபைக்குணிறகு முக்கணக்கருக்கொருதா மொழியாரோ, கித்திலத தினைப்பதித்த கச்சறுத்தடிக்கனதது நிற்குமறபுத்த் தனத்தினிடையேவே, ளத்திரத்தினிற்றொடுத்து விட்டு நெட்டடியிறகணித்தி லககணுற்றிடச செய்விக்கு மதுதானே'- என வொன்பதினசீர் மிகக கழிநெடிலடியா வந்த செய்யுள் - யாப்பருங்கலம்.- குறளடி சிந்தடி யளவடி நெடிலடி, கழிநெடி வடியெனக் கட்டுரைத் தனரே - குறளடி சிந்தடி யிருசீர முச்சீ, எளவடி நெடிலடி நாறம் ஸாஞ்சீர், நிரனிாை வகையா ளிறுத்தனா கொ ளலே - கழிநெடிலடியே கசடறக்கிளப்பி,ன்ரே முதலா வையிரணற, வருவன பிறவும் வகு,நற்னா கொள்லே தொலகாப்பியம் “நாலெ முத் தாதியாக வாநெழுத், தேறிய நிலைத்தே குறடி யென்ப - ஏழெழுத தென்பசிகதடிக களமே,ரெழுத் தேற்ற மலவழி யான - ப பத்தெழுத தென்ப நேரடிக் களவே, யொத்த நாலெழுத் தொற்றலங் கடையே.- மூவைந் தெழுத்தே கெடிவடிக களவே,ரெழுத்து மிகுதலு மியல்பென மொழிப- மூவாறெழுத்தே கழிகெடிற களவே,யிரெழுத்துமிகுதலு மியல் பென மொழிய - உயிரில் செழுத்து மெண்ணப்படாஅ, வுயிரததிற மயக்க மின்மையான - காரிகை - " குதளிரு சீரடி சித்துமுச சீரடி நாலொருசீர் றை தருகாலை யளவொடு நேரடி யையொருசீர், நிறைதரு பாத நெடிலடி யா நெடுமென பணைத்தோட, ஈறைகெழு வேற்க ணல்லாய மிக்க பாதங் கழிநெடிலே இலைமேற்கோள ஏ-று 3 35 - தொடையிலககணம வருமாறு:- Rhymne 212. தொடையென்ப தீரடி தொடுப்ப தாமவை யுடை முதன மோனை யாத மியைபே யிடையே யெதுகை யெதிர்மொழி முரணள பெடையே யளபா மெனவை வகையே. (40) - (இ-ள) நிறுத்த முறையானே தொடையுந் தொடைவிகற்பமு மாமா நுணாத்துதும். மேற்கூறிய பலவகையாக டமமுள ளிரண்டா யிணைந்து தொடுப்பது தொடையெனப்படும். இவையே மோனைத்தொடையும் - இயைபுத தொடையும் எதுகைத்தொடையும் - முரண்டொடையும் - அளபுத்தொடையும் என வைவகைப் படும். இவற்றுண முதலெழுத -
பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/158
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை