பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தொன்னூல்லினக்கம். தொன்றி வரத்தொடுப்பது மோனைத்தொடைஎ -ம், ஈற்றெழுத்தொன்றி வரத் தொடுப்பது இயைபத்தொடை, எ-ம இரண்டா மெழுத் தொன்றி வரத் தொடுப்பது எதுகைத்தொடை, எ -ம் மொழியானும் பொருளானு மறுதலைய படத்தொடுப்பது முண்டொடை, எ-ம். உயிரளபெடையும் ஓற்றளபெடையும் ஒன்றிவரத் தொடுப்பது அளபெடைத்தொடை, ஏ-ம கொள்ளலவேண்டும். இவற்றின் வகையும் விசுதபமும் 211-ம சூத்திரத் தில விள ளக்குதும். யாப்பருங்கலம் "தொடையே யடியிரண் டியை யத் தோன்றும் - ஆதி யெழுத்தே யடிதொறும வரினடி, மோனைத் தொ டையென மொழிமனார் புலவர் -இறுவர யொப்பினஃதியை பெனப்ப டுமே இரண்டா மெழுத்தொன் றியைவதே யெதுகை - மொழியினும பொருளிலு முரணுதன முரணே - அளபெடை யொன்றுவ தளபெடைந் டையே' இவை மேற்கோன எ-று. 213.மோனைக் கினமே அஆ ஐஒளவும் இ. எவ்வும் உ° ஒதுவும் ஈதவும் ஞகவும் மவவுமெனவே. (கக) (இ-ன) மோனைத் தொடைக்கோர் சிறப்பிலக்கண மாமாறுணாத துதும. மோனையாவதற் கடிமுதற்கண்ணே வந்த முதலுயிரெழுத்து முயிர் மெய்யெழுத்து மீண்டுவரத தொடுப்பது மோனையாம் அவ்வவ வெழுத் துத்தானே வரினும் அறைறவற் றினவெழுத்து வரினு மிழுககா மோனை யாவதற் கெழுத்தின மாவன - அ,ஆ, ஐ,ஔ, என்னு மிநநானகு மொன ற்றகொன்று மோனையாம இ, ஈ, எ, ஏ, என்னு மிகநானகு மொன்றற் கொன்று மோனையாம உ,ஊ,ஒ,ஓ,எனனு மிந்நானகு மொன்றற்கொன்று மோளையாம் இவை யுயிரெழுத்தினம அனறியும், சதவும், ஞரவும், மவவு ம, ஒன்றறகொன்று மோனையாம இவை யுயிர்மெய்யெழுத்தினம் (வ-று) ஒளவைக்குறள "அரணாக்குத் தன்னையடைத்தங் கமுதுண்ணில், விண ணோர்க்கு வேந்தாய வீடும.- ஆதி யொளியாகி யாளவானுந் தானாகி, யாதி யவனுருவமாம் - ஐயைந்து மாயா லகததி லொளிநோக்கிற பொய்யைந்தும் போகும்புறம்" - நிகண்டு - "ஔவையமமனை பயனதாளமமையே யாயே யனளை - இராப்பக லனறி யிஞ்சுடரைச சிநதிககில், பராபரத் தோடொன் றலுமாம். ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லைத, தேச விளக் கொளியே யாம் - எள்ளகத்தி வெண்ணெ யிருநதவா றொக்குமே, யுள்ள கத்தி வீசனிலை. - ஏறு மதிய மிறங்கி ஓறங்கிடுங், கூறும் பூாணை யான கோள் - உடம்பினாத பெற்ற்பய னாவதெல்லா, முடமபினி அத்தமனைக் காண, - ஊறு மழுத்ததை யுண்டங்குறப் பாாக்கின், மாறும் பிறப்பறுக்க லாம் - ஒருவற் கொருவனே யாகு முயிரககெல்லா,மொருவனே பலகுண முமாம் - ஓசை யுணாவுக ளெவலாக தருவிக்கு, நேசத்தா லாய வுடம்பு." இவைமுறையே வுயிரெழுத இனமோனை வகதவாற்றிக, அன்றியும், (வ -று.)