பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 தொள்நூல்விளக்கம். தத கோதையுங் கமழ, மாலை வந்த வாடை மாயோ,லினனுயிர் புறத்திறுத தற்றே.இஃதடிதோறு முதலெழுத தொனறிவரத் தொடுத்தமையா லடி. மோனைத்தொடை இன்னகைத்துவாவாயக இளவியு மணேைக, நனமா மேனிச் சுணங்குமா ரணங்கே, யாடமைத் தோளி கூடது மணஙகே, யரி மதா மழைக் கண்ணு மணங்கே, திருநுதற்பொறித்த இலதமு மணஙகே இந்நடிதோறு மிறுதி யெழுத்துஞ் சொலலு மொனறிவரத் தொடுத்தமை யாலடியியைபுத்தொடை - "வடியோக லாமலக வானபொருட கடசென றா,கடியரா கனங்குழாய் காணார்கொல்-காட்டி, னிடியின முழக்கஞ்சி ரீரங்கவுள வேழம், பிடியின்புறத் தசைத்தகை.'இஃதடிதோறு மிரண டாகெழுத தொன்றிவரத் தொடுத்தமையா லடியெதுகைத்தொடை - "இ ருள பாஙதனன மானீர மருங்கி, னிலவு குவித்தன்ன வெண்மணலொருசி றை, யிரும்பி ன்னகைருங் கோட்டுப் புனனை, பொன்னி னனை நுண் டாதிறைக்குஞ், சிறுகுடிப் பரதவர் மடமகள் பெருமதா, மழைகாணு மு டையவா லணஙகே ' இஃநடிதோறுஞ சொல்வானும் பொருளானு மறுத் லைப்படக் தொடுத்தமையா லடிமுரண்டொடை.- "ஆஅவளி யவலவன்ற ன் பாபினோ, டீஇரிரையுங் கொண்மாளைப் பள்ளியும், ஷேத்திரை யலை ப்பத் துஞ்சா திறைவனறேண், மேளவலைப் பட்ட நம்பொன்றுநுதா,லோ நவுழக்குந் துயா." இஃதடிதோறு முதற்கணளபெடுத் தொன்றிவரத்தொ இத்தமையா வடியளபெடைத்தொடை. அன்றியும் ஒவ்வோ ரடிவரையு ளு மோனைமுத லைந்தும் வா பெறும் வருங்கானாத சீரானவரு மளவடி யைப்பற்றி யெழுவிக்ந பாகும் ஆகையின முதலெழுத திரண்டாஞ் சீரக கண வரின் இணைமோனை,எ-ம மூன்றாஞ் சீரககண வரின் பொழிப்பு மோனை, எ-ம்.காணகாளுசீர்சுகளை வரின ஒரூஉமோனை, எ-ம இறுதிச்சீ ரொ ழித்தொழிந்த சீர்ககபன வரின் கூழை மோணை, எ-ம். இரண்டாஞ்சீ ரொ ழித்தொழிகத் சீர்ககணவரின் மேற்கதுவாய்மோனை, ஏ - முன்றஞ்ச் ரொழித்தொழிந்த சீர்க்கண் வரின் கீழ்க்கதுவாய் மோனை, எ-ம். எல்லா சீர்க்கண வரின முதறுமோனை, எ-ம். கொள்க. யாப்பருங்கலம.-"இரு சீர மிசைவரத் தொடுப்ப திணையே - முதலொடு மூன்றாஞ் சீரந்தொடை பொழிப்பே.- சீரிரண டிடைவிடத் தொடுப்ப தொரூஉத்தொடை -மூ வொருசீரு முதலவரத் தொடுப்பது, கூழையென்மனா குறிப்புணாந்தோ ரே.- முதலயற சீரொழித் தலலன மூன்றன, மிசைவரத் தொடுபபது மேற்கது வாயே ஈற்றயற் சீரொழித் தெல்லாக தொடுப்பது கீழ்க்கது வாயின் கிழமைய தாகும். சீரதொறுந தொடுப்பது முற்றெனப படு மே." வன்றா ராகவின். (வ-று.) - திருக்காவலூராக கலம்பகத்தகவல் "பணிமதுப் பதுமா தனனிகன் மறந்து, குனிமதிப் பிறைமேற் கோஙகுமி பூந் தலரவும், தொலலையா தற்பகை யொழித்து குட்டொழிக, தொலைபு மென்னுளத் திளைம்பிறை வீசவுகு, தொற்பகைப் பரிதிசெய் கடாமின் றேவா, கற்பக னணணிய வுடுவொளி நலகவு, மலையொருங்கணிதே வருங் -