பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல். யேந்திசை வெண்சி சியற்சீர தூங்கிசை யொழுகிசை யிரண்டு முளவெனி லாகும். 168 (இ-ன.) வெண்பா வோசையின விகற்ப முணாததுதும். வெண்பா விற்கெல்லா மாமுன நிரையும் விளமுன் நேருங் காயமுன நேரும வந்து தனக்குரிய வெண்டளையன்றிப் பிறதனைவாரா, அஜஙனம் வெண்டளை யால வருமோசை செப்பலோசை யெனப்படு மாயினும இவை மூவ கைய வாகும். வெண்சீர் வெண்டளைவருவ தோதிசைச் செப்ப வென வும், இயற்சீர் வெண்டளை வருவது தூங்கிசைச் செப்ப லெனவும், வெண் சீரு மியற்சீரும விரலி வெண்டளை வருவ தொழுகிசைச் செப்பவென வுங் கொளக. (வ - று.) "தீயவை மூன்றான் பிறாக்குச செய்யற்க தன்னு யிரககே, நோயவைபின்றான் வேண்டாதான் " என்ப தோதிசைச் செப் பலோசை - "பகையவாக கண்பினைக் காட்டலிற் பாரமேற், றகையவை யெங்கு மில."எ-து. தூங்கிசைச் செப்பலோசை - "அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது, பொன்றுங்காற பொன்றாத் துணை." என்ப தொழு கிசைச் செப்பலோசை, பிறவுமனன. (02) 222 குறளசிக தின்னிசை நேரிசை சவலை பஃறொடை யெனவெண பாவா றவற்று வீரடி. குறளே யிருகுறள் சவலை யிருகுற ளிடைக்கூ னியைநே ரிசையே நாலடி விகற்ப நடையின் னிசையே கேரிசை யினனிசை கோமூ வடிசிந்தே நாலடி மிக்கடி நணணிற பஃறொடை யெனவறு வெண்பா வேற்கு நடையே (இ-ள்.) வெண்பா விகற்ப மாமாறுணரத்துதும். அவையே,குறவே ண்பாவும், சிந்தியல் வெண்பாவும், இன்னிசைவெண்பாவும், நேரிசைவெண பாவும், சவலைவெண்பாவும், பஃறொடைவெண்பாவும், எனவறுவகைப்படும். இவற்றுட குறளவெண்பா - நாறசீர் முச்சீரென விரண்ட்டி யொருவிகற்பத தானு மிருவிகற்பத்தானும் வரப் பெறும், முச்சீர் வருவனவு முளவெனக் கொளசு, மேலே காட்டிய வுதாரணங்களைக கண்டுகொளக. அனறியும இரு குறளொரு விகற்பத்தான வருவது சவலை வெண்பா வென்ப்படும் கனி விரு குறளாம நான்கடி யுடைத்தாயத தனிகிலை யில்லது சவலை வெண்பாட் டே." என்றா ரொருசா ரா சிரியா. (வ-று )"அட்டாலும் பாலசுவையிற் குன றா தளவலை, நட்டாலு நணபலலார் நணபல்ல, கெட்டாலு மேமைக்கண மேனமக்களே சங்கு, சுட்டாலும் வெண்மை தரும." என விறு மூதுரைக் கண வந்தமையான மூதுரைவெண்பா வென்பாரு முளரெனக் கொள்க. அன்றியும் இருகுறள வந்து நடுவே முதற் றொடைக் கேற்றத தனிச்சொற்