பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல்... பொருள் சிறிதே" இது சுரிதகம். கான்கடிததரவு மீரடித் தாழிசை யாறுச் தனிச்சொலறு நானகடி யகவற் சுரிதகமுமாய வநததென றறிக. அன்றியும, மயங்கிசைக் கொச்சகக்கவிபபா வருமாறு - தாவிரண்டுக் தாழிசையாறு மராகமு மீண்டு தாழிசையாறு மமபோதரங்சமுக தனிச்சொ லலுஞ் சுரிதகமுமாக வருவன மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா வெனப் படும. (வ-று.) "மணிகினா நெடுமுடி மாயவனுக தம்முனுமபோன, றணிகிளா நெடுங்கடலுங் கானக தோன்றுமா, னுரைநிவுத் தவையனன நொப்பறை யஞ் சிறையனன, யிரைகயா திறைகூருமே மஞ்சார துறைவகேள்.--வரை எயன மழையென மஞ்செனத திரைபொஙகிச், கரையெனக காற்றெனக் கடிதுவக திசைப்பிதும் விழுமியோர் வெகுளிபோல வேலாழி யிறககல்லா, தெழுமுனனீர்ப பரகதொழுகு மேமஞ்சார் துறைவகேள்." இவையிரண்டுங் தரவு - "கொடிபுரை நுழைநுசுப்பிற குழைக்கமாந்த திருமுகததோ, டொடிநெகிழ்ந்த தோள்கண்டுக துறவலனே யென்றியால், கண்கவரு மணிபபைமபூட் கயிலகவைய சிறுபுறததோ, டெண்பனி ருக்க்கண்டுந் திரியலனே யென்றியா, னீர்பூதத நிரையிதழக கண்ணினறொசிந்த புரு வத்தோள், பீர்பூத்த றுதலகணடும் பிரியவனே யென்றியால், கனைவால் யாற் றிருகரைபோற கைகநிலலா துணணெகிழந்து,நிளையுமென னிலைகண்டு நீங்கலனே யெனறியால, வீழசுடரி னெய்யேபோல விழுமநோய் பொறுக் கல்லாது, நாழுமென னிலைகண்டும் தாங்கலனே யெனறியால, கலனக விழந்த காயகன்போற களை துணைப் பிறிதின்றிப், புலம்புமென் னிலைகண டும் போகலனே யென்றியால்," இவையாறுகதாழிசை. அதனால் - தனிச் சொல். "அடுமபயி லிறும்பின் னெடும்பணை மிசைதொறு, கொடும்புற மடலிடையொடுங்கின குருகு,செறிசெரூ6 விடையெறி தொழிலி ளையவா, நெறிதரு பிறவியின் மறிதருந் தீயில், அரசுடை நிரைபடை விரைசெறி முர சென, நுரைதரு திரையொடு கரைபொருங்கடல், அலங்கொளி யவிரசுட ரிலங்கொளி மனைதொறுங், கலதெறிகாலொடும் புலம்பின் பொழில்,'இ வைகானகு மராகம். "விடாஅது கழலுமென வௌவளையுந் தவிர்டபாயமன, கெடாஅது பெருகுமெனக கேண்மையு நிறுப்பாயோ, ஒல்லாது கழலுமெ ன னொளிவளையுஞ் செறிப்பாயமன, னில்லாது பெருகுமென னெஞ்சமு நிறுப்பாயோ, தாங்காது கழலுமென றகைவளையுந் தவிர்ப்பாயமன, னீங் காது பெருகுமென னெஞ்சமு நிறுப்பாயோ, மறவாத வன்பினென மன நிற்கு மாறுரையாய், துறவாத தமருடையென றுயாதிரு மாறுரையாய், காதலார மராபின்றிக் காமககு மருகதுரையாய், ஏதிலார் தலைசாய யானுய யு மாறுரையாய, இணைப்பிரிந்தார மாரபின்றி யின்பக்கு மருநதுரையாய, துணைப்பிரிந்த தமருடையென நுயாதீரு மாறுரையாய் இவையாறுதோ ழிசை. எனவாங்கு - தனிச்சொல். " பகைபொன்றது துறைபரிவாயின் குறி, நகையிழகதது முரசனிவாடிற்றுடம்பு, தகையிழாதது தோடலை சிற