பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுண்மாபியல். 199 மாதவெரு ளொருவகுப் பாதல் வழியெதிரப்பட்டதாகப் புகழக தாசிரியப பாலாற் பாடுவ தாற்றுபடை வெனக்கொள்க. எனளை, ஆறெனினும் வழி யெனினு மொக்கும். படையெனினும் படுத்த லெனினு மொக்கும். எ-று () 267. வருக்க மாலையாம வருகக வெழுத்தென வுயிரோடு கசதநபமவ வெனவெண் வரிமுதல வந்து வருமெண ணகவலே. - ள்) வருக்கமாலை யாமாறுணாத்துதும் வருக்க வெழுத்தெனக் கூறிய கெணபரி யெழுத்து முதற்கணவந் தெட்டகவலை யெப்பொருண் மேலும் பாடிய செய்யுள வருக்க மாலையெனப்படும். ஆகைபி வில்கண வரு கை வெழுத்தெனப்படுவன மொழி முதற்கண வருமெழுத தாமாயினு மவ நறு குலவரி சவவரியிக வழங்காமையா னிங்க னொஸ்நீகதன்.ஏ - (4) 268. மாலையே யகவலால் வழஙகு மவற்றுட டானைபோர வெற்றி தனித்தனி புகழ்வது தானை வஞ்சி வாகையென மூன்றாம். (இ- ) மூங்கைமாளை யாமாறுணாத்துதும் பலநேரிசை யாசிரியப்பா படுகை வீரத்தானையைப் புகழ்வது தானைமாலை யெனவா, பகை வரைத் தாக்கச்செல்லும் வீரத்தைப் புகழவதே வஞ்சிமாலையெனவும், பகை வரைச் செகுத்துக்கொண்ட வெற்றியைப் புகழ்வது வாகைமாலை யெனவும, வழங்கும் ஆகையிற் குத்திரத்துண மாலையென்பது முதனிலைத் தீவகமாக நின்ற தெகை கண்டுணாக ஏ- 269. புகழச்சி மாலையாம பூங்குழ லாரை நிகழ்ச்சியில் குலமியை வஞ்சி பாட னாம் மாலையா நமபிகட புகழ்தலே. (கஅ) (இ-ள) புகழச்சிமாலை நாமமாலையாமாறுணாத்த்தும் தன்னுரிச்சீருந் தனையு ஈன்றிய பிறவற்றையுங் கூட்டிய வடிகள் கலந்து வரும் வஞ்சிப்பா வாற்குலப்பெயா விளங்கித நோன்ற மாதரைப் புகழ்வது புகழ்ச்சிமாலையெ னவு மங்கண மாந்தரைய புகழ்வது நாமமாலை யெனவும் வழங்கும் எ-று. () 270. செருக்கள் வஞ்சியாஞ் செருமுகத் தாய்வை சுருக்கிய வஞ்சி தொடுத்துப் பாடலே. (இ-ள்) செருக்களவஞ்சி யாமாறுணாத்துதும், தோ- கரி- பரி - பதாதி - யென விருபடை காறருனை யெதிர்த்துக் கணைக டொடுத்தலு மடுத்துவளை வேலெறிதலுங் கலந்து கைவாள வீசலுள வலமிடம் வளைத்ததேரும வெரு வறச் சினத்த களிறுந் தூசெழப்பாயநதபரியு மொலிமிகப் பொருதபதாதியு மிளையுமிவற்றோடுபோர்க்களத தாயின யாவுந் தோன்றப் பதபல வஞ்சிப் பாவொடு தொடுத்த செய்யுளே செருக்களலஞ்சி யெனப்படும் எ-று ()