________________
செய்யுன் மறுவியல். 207 அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள புலம்பல, அவனெழுந்துவித்தல்; அதைய மண்ணைத தலைவாக கறிவிததல ஈாறு நடல, விளைதபிறசெப்பஞ் செயல, செல்லாததல, முத்தபள்ளி முறையீடு, பள்ளிகளுளொருவாக் கொ ருவ ரேசலன விவவுறுப்புககளுறப் பாட்டுடைத் தலைவன் பெருமையாக காங்கு தோன்றச் சிந்தும் - விருததமும் - விரவிவர விவற்றாற் பாடுவது கடிகை வெண்பா -தேவரிடத்து மரசரிடத்து நிகழுங் காரியம கடி கை யளவிற் றோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசைவெண்பா வாற் கூறுவது, முதுகாஞ்சி:- இளைமை சுழிகதறிவு மிககோ ரிளைமை எழியாத வறி வின மாக்கடனக கூறுவதாம். இயன்மொழி வாழ்த்து - இக்குடிப் பிறகதேராக கெலலா மிக்குணமி யல் பெனறு மவற்றை நீயு மியலபாக வுடையையென்று மின்னோபோல நீயுமியல்பாக வீயென்று முயர்ந்தோரவனை வாழ்த்துவதாக்க கூறுவது. பெருமங்கலம் - நாடோறும் தான் பேயற்கொள்கின்ற சிறை செய் தன முதலிய செற்றங்களைக் கைவிட்டுச் சிறைவிடுதன முதலிய சிறந்த தொழில்கள் பிறததற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வௌளணி யைக் கூறுவது. எ-று (a) 284. முதனமொழிப் பொருத்தந் தாதிடுங் காலை மங்கலஞ் சொல்லெழுததுத் தாமை பாலுணாக் கங்கில வருணநாட் கதிகண மீரைந்தே. (இ-ள்) செய்யுட கெல்லாம் பொதுவாய்ச் சில விலக்கணங்களை யுணர்த்தத் தொடங்கினோம் செய்யு-கெல்லா முதன மொழியிடத்துப் பலவகைப் பொருத்தம் வேண்டுவதாக விதித்தார் முன்னோா.அவையே மங்கலம், சொல், எழுத்து, தானம, பால, உணா, வருளப்பி, நா, கதி, கணம, எனப் பத்து வகைப் படும் இவற்றைத் தனித்தனி விளக்குகிம் பொருத்தவியல - பகாசெய்யுண் மங்கலஞ் சொல்லெழுத்துத் தாமை பா அண்டி வருணாட ககியே யென்றாப், புகரில் கண்மெனப் பத்தும் பிறங்கு கேள்விப் புலவர் புகழமுன கொழிக்குப் புகலவா செம்பொற, சிகா கிரியெ னப்பணைத்துப் புடைத்து விமமித் திரணடெழுந்து வளாகதிளகீச் செறி நத கொடகததசரமலாககுழற் கருவகட குமுதச் செவ்வாயச் சரிளைக் கைக்கொடி யன்னத் தயங்கு மாதே," இதுமேறகோள். எ-று. 285. மங்கலப் பொருத்தமே கங்கை மலைநில லங் காரபுயல் பொன்மணி கடலசொல கரிபரி சீர்புக ழெழுத்தலா திங்க டினகான றோவய லமுதக திருவுல காரண நீரபிற வருமுத னிலைச்கொல வியல்பே (5.)