பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுண்டிரபியல். 209 287. எழுத்தின் பொருத்தமே யெழுவாய்ச் சீர்க்கண்மூன் றைகதே தொன்பது வியநிலை என்றா மிரண்டுதான் காறெட்டுச சமநிலை வழுவாம். (இ-ள்) எழுத்தின பொருதத மாமாறுணாததுதும. முதற்சீராக வொற்று முயிரு முயிரமெய்யு மொற்றைப்பட மூன்று மைந்து மேழுமாக வரி னதுவியநிலையாகி நல்லதெனப, இரண்டு நான்கு மாறு மெட்டு மாக வரி னது சமரிலையாகி வழுவா மென்ப. ஆயினுஞ சிந்தாமணியின் மூலர் வெனறிரண டெழுத்து வந்தவாறு காணக. ஒற்றுமுட்படக்கொண்ட கார ணம் யாதோ வெனின் முற்றகண மூவசை மிக்கனசீர வாரா வென்றமை யானு மூவசைச்சீரு மொற்றொழித தொனபதெழுத்தாக வாராவென்றமை யானு மொற்று மூடபடக்கொண்டவாறுகாணக.- பாட்டியல், "தப்பாத மூன்றை தேழொனபான றவறிலவென், றொப்பா முதற்சீர்க குரைசெய் வா - செப்புஙகாற, றண்டாத நாலாறெட் டாகா தவிரகெனறு, கொணடா ரெழுததின குறி."இது மேற்கோள், ஏ-று. (5) 288. தானமே, குறினெடி றம்முனி னைத்து உவ்வுடன ஐ ஒளவுஞ் சோபுழி யைகதா மவற்றுட உலைமக னியற்பெயா தான முதலாப பாலன குமர னிராசன மூப்பு மரண முறையெண்ணி வருமுத லெழுத்தின றானமீற் றிரண்டெனிற் றவிர்க வென்ப. (இ-ள்) தானப் பொருத்த மாமாறுணாத்துதும், குற்றெழுத தைக தையு மவற்றவற் றொதத கெடிலையுங் கூடடி இவ்வருந் தானத்தில ஐயும் டவவருந் தானத்தில ஒளவுஞ் சோததால், ஐந்தானமாகும் அவையே அ ஆவும், இ-ஈ-ஐயும், உ-ஊ-ஒளவும், எ-ஏயும, ஒ-ஓவு மென றிவை யுயிராக வரினு முயிர் மெய்யாக வரிலு மெழித்தின்றான் மைகதெனக காணக. இவற்றைக் கொள்ளுமாறு பாட்டு காயக னியற்பெயர் முதலெழுத்தின றான் முதற்கொண் டெண்ணி, முறையே யைந்து தாங்களுக்குப் பாலன், குமரன, இராசன,மூப்பு, மரண, மெனு மைமபெய ரிடடு, மங்கலச் சொன் முதலெழுத்து மூப்பெனுந் தானத்திலு, மரணமெனும் தானத்திலும வரின தகா தென்று தவரதல வேண்டு மென்மனார் புலவர் அவனை மிராமா யண நாயக னிராம னாகையில இ-வருக நானம் பாலதானமாகக் கொண்டு கமபரெடுத்த மங்கலச் சொலலெனு மூலகத்தின முதலெழுத்துக் குமர தான மாயிறறெனக் கொளக.- தேமபாவணி காயகன வள னாகையில் அ-வருந தானம் பால தானமாகிச் சீரிய வெறு முதற சொற பாரககிற கும ரதான மாகவும், உலக மெனு மங்கலச் சொற பாாக்கி விராச தானமாகவும் 27