பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 தோன்னூல்லினக்கம் வெண்ணி,பிரண்டு கான்கா றெட டொன்பதா மன்றி வொன்றுமூன றைதே ழாகா (இ-ள.) காடபொருத்தமாமாறுணாததுதும். மொழி முதற்கண் வரு மெழுத்திற் கசுவதிமுத லிருபத்தேழு நடசத்திரங்களைப் பகுத்தார புலவா. அவற்றுள் அ,ஆ, இ, ஈ, காாததிகையன; உ, ஊ,எ,ஏ,ஐ, பூராடத்தன, ஒ, ஓ, ஒள, உத்திராடத்தன, க, கா,,கீ, திருவோணததன, கு, கூ,திரு வாதிரையன, கெ, கே, கை, புனாபூசத்தன, கொ, கோ, கௌ,ஞ்சசதன, ச, சா, சி, ஈ, இரேவதியன, சு, சூ,செ, சே, சை, அசுவதியன; சொ, சோ, சௌ, பரணியன; ஞா,ஞா, ஞெ,ஞொ,அவிட்டத்தன; த,தா, சோதியன, தி,தீ,து,து,தெ,தே,தை,விசாகத்தன, தொ,தோ, தெள, சதையத் தன, ஈ, கா, நி, நீ, து, து, அனுடத்தன, நெ, நே, கை, கேட்டையன், நொ, கோ, கௌ,பூரட்டாதியன,ப,பா,பி, பீ, உத்திரத்தன, பு, பூ, அத் தத்தன், பெ,பே,பை, பொ,போ, பௌ, சித்திரையன, ம,மா,மி,மீ, மு, மூ, மகத்தன, மெ, மே, மை, ஆவிலியத்தன, மொ,மோ, மென, பூரத தன, ய, யா, உத்திரட்டாதியன; வு, யோ,மூலததன, வ, வா, வி,வி, உரோ கணியன், வெ,வே,வை, வௌ, மிருகசீரிடத்தன, இங்ஙமை பகுத்த வற்றைக் கொள்ளு மாறுபாட்டு நாயக னியற்பெய ராதி யெழுத்தினாளே முதற்கொண டொனப தொன்பதாக வெடுத்த மங்கலச் சொன முதலெ ழுத்து நாள்ளவு மெண்ணி யிரண்டு நான்குமாறு மெட்டு மொன்பதுங்களை டா னல்லன வெனவு, மொன்று மூன்று மைந்து மேழுங்கண்டாற்றீயன வெனவுங் கூறினார் புலவர் - விருத்தப் பாட்டியல் -" கருதுமுன் ரடைவே நான் கைந்து மூன்றுங் காரத்திகையே பூராட முததிராட, முரணறு கவ வரியினான இரணடு மூன்று மூன்றோன மாதிரையே புணாதம பூச, மி ருமைகொன சவ வரியினான்கைந்து மூன்று மிரேவதி யாமபரி பரணி ஞ கர மைந்தும், வருமவிட டகதகர மிரண டேழு மூன்றும் வளாசோதி வி சாகமே சதைய மனனும் - சதிரதிகழ நவவினி லாறு மூன்று மூன்று தரு மனுடங் கேட்டையே மட்டாதி, திதமிகு பவவரியி னானகிரண டோடா றுத்திரமுதன மூன்றா மலவிலாறு மூன்று, மிதினமூன்று மகமா மாலிலியம் பூரமய யா வுத்திரட்டாதியூ மூல, முதவிய வமமுத னானகு மொழிகத நானகு முரோகணியா மிருககி ரிடமாம போ நாள' இவை மேற்கோள்,எ - று. 293. கதியின் பொருத்த விதியைக கூறில் ஒவ்வொழி குறிலே றவவொழி வளியே செவ்வி தாகுந் தேவா கதியே னவவொழி மெலியே கெஷன்முதனான்கும வவவி லஃதாகு மக்கட கதியே ஒஓயரவமுறவும விலங்கின் கதியே னவளஐ ஒளவு கரகா கதியே. (02)