பக்கம்:தொன்னூல் விளக்கம் இரண்டாம் பதிப்பு.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளணியியல் 261 தொன் றுரைப்புழி, வேறெரு காரண மியலபு குறிப்பின, வெளிப்பட வு ரைப்பது விடாவளை யாகும்." இது மேற்கோள்.ஏ - 359 விசேட மெனக்குறை விளம்பி யவற்றான மேன்மை படப்பொருள விளக்கிய நெறியே. (இ-ள) விசேட வலங்காரமாமாறுணாத்ததும் எடுத்த பொருட் குக் குணத்தானும் தொழிலானும் பொருளானு முறுப்பினாதுங் குறைபா டுள்ளதாகக காட்டி யககுறை காரணமாக வதற்கு மேன்மை தோன்ற வுரைப்பது விசேட மென்ப்படும் (வ-று) வெண்பா - "யானை பிரதம் பரியா ளிவையில்லைத, தானு மனங்கன் நினுக்கிறம்புதற்னார், மலரு மம்பாயினு மார னமாசெய், துலகு கைக்கொண்டா னெருங்கு." எனப் பொருட் குறையு முறுப்புக் குறையுஞ் சொல்லி மேம்பாட்டுரைத்த வாறு காணக, பிறவுமன்ன, ஏ-று, 360 விரோத மென்ப விகற்ப முரணபடு மன்னிய சொற்பொரு ளுன்னிய மாககலே. (A) (இ-ள) விரோத வலங்காரமாமாறுணாததும். மாறுபட்ட சொ லதும் பொருளு மொனது பட்டியலுமபடி வைத்துரைப்பது விரோதவல ங்கார மெனப்படும்.இதுவே செய்யுளிலக்கணத்துண முரண்டொடையெ ன்று வழங்கு மென்றுணாக. ( வ -று.) உருவில்லா னுருவாகி யுலகிலொரு மகனுதிப்பக, கருவிலலாக கருததாங்கிக கன்னித்தா யாயினையே. எ-ம. வெண்பா - "தநதையை மீன்றதாய தான்றாயுங் கன்னியுமாய், வாதியை யுங் காவா வாதேததிச் - சிரதையெழக, காலையு மாலையுங் கைகூப்பிக் கா ரெழுதான, மேலை வினையெல்லாங் கீழ" எ- ம "சோலை பயிலுங் குயின் மழலை சோர்தடங்க, வாலு மயிற்கணஙகளராத்தெழுந்த-ஞாலங், குளிர த முகிலகறுத்த கோபஞ சிவந்த, விளாகத துணைப்பிரித்தார் மெய" எ-ம். "காலையு மாலையுங் கைகூப்பிக் காறொழுதான், மேலை வினையெல்லாங் கீழ வாங்-கோகை, கருமானறோல் வெண்ணிற்றுச் செம்மேனிப் பைந்தார்ப, பெருமனைச் சிற்றம் பலத்து எ-ம். வரும் "இனமாணிகல வெளியவே யென்னும், வனமேவு புண்டரிகம வாட்டும-வமைார, கரியுருவகொண்டு மரிதெகை காயும், விரிமலாமென கூந்தல் விழி." இது கீலேடை விரோதம தண்டியலங்காரம் - "மாறுபடு சொற்பொருண மாறுபாட டியதகை, விளை வுதர வுரைப்பது விரோத மாகும." இது மேற்கோள், ஏ-று (A) 361. பிறிதுரையணியே பெருநதுயா முதற்காட்ட முன்னிலை யாரொடு மொழித லொழித்துப் பன்னிலை யாரொடு பகாத லென்ப. (இ - ள) பிறிதுரையலங்கார மாமாறுணாத்துதும், ஒருவரை முன னிலையாகப் பேசுங்காலை யவர்களை நீக்கி யானறவராயினு நலலறிவில்லா